கோவிலுக்குப் போகும் பொழுது கடைபிடிக்க வேண்டிய செயல்கள்..!! செய்யக்கூடாத செயல்கள்..!!

கோவிலுக்குப் போகும் பொழுது கடைபிடிக்க வேண்டிய செயல்கள்..!! செய்யக்கூடாத செயல்கள்..!!

நாம் கடவுளைக் காண கோவிலுக்கு செல்வதே நமது மன அமைதிக்காகவும், நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்காகவும் தான். அவ்வாறு செல்லக்கூடிய கோவிலுக்கு முறைப்படி செல்ல வேண்டும். நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண கோவிலுக்கு சென்று, அங்கு ஒரு புதிய பிரச்சினையை நமக்கு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் பொழுது, நாம் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய செயல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன என்பது குறித்து தற்போது காணோம். ஒரு சில ஆண்கள் … Read more

பல வருட வயிற்றுப்புண்ணை ஒரு வாரத்தில் குணப்படுத்தும் உணவுகள்!! அல்சர் இருப்பவர்கள் அவசியம் பாலோ பண்ணுங்க!!

பல வருட வயிற்றுப்புண்ணை ஒரு வாரத்தில் குணப்படுத்தும் உணவுகள்!! அல்சர் இருப்பவர்கள் அவசியம் பாலோ பண்ணுங்க!!

நமது வயிற்றுப் பகுதியில் அதாவது இரைப்பையில் உருவாகும் புண்களைதான் அல்சர் என்று அழைக்கின்றோம்.இந்த வயிற்று அல்சர் புண்ணை பெப்டிக் அல்சர் என்று கூறுகின்றனர்.அதிக அமில உணவுகளால் இந்த பாதிப்பு எளிதில் தோன்றுகிறது. இந்த அல்சர் பாதிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.இதில் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் முதலிடத்தில் இருக்கின்றது.காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அல்சர் பாதிப்பு அதிகமாகும்.உணவு உட்கொள்வதை தவிர்த்தால் அல்சர் புண்கள் உருவாகும். வயிற்றுப் புண்கள் பாதிப்பை அலட்சியமாக கருதினால் அவை புற்றுநோய் … Read more

இந்த ஒரு பொருளை காகத்திற்கு உணவாக வையுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீரும்..!!

இந்த ஒரு பொருளை காகத்திற்கு உணவாக வையுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீரும்..!!

நமது முன்னோர்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகின்றனர், என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே பரவி வருகிறது. ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு வரவிருக்கும் நல்லது மற்றும் கெட்டதை முன்கூட்டியே அறிந்து, அதனை வலியுறுத்தக்கூடிய சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு. மற்ற பறவைகளிடம் இல்லாத ஒரு குணமும் இந்த காகத்திற்கு உண்டு. பொதுவாக மற்ற … Read more

இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுனா.. அடம் பிடிக்கும் குழந்தைகளை சட்டுன்னு சாப்பிட வச்சிடலாம்!!

இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுனா.. அடம் பிடிக்கும் குழந்தைகளை சட்டுன்னு சாப்பிட வச்சிடலாம்!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்க போராடுகின்றனர்.குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் அவர்களுக்கு களைத்துவிடுகிறது.ஸ்நாக்ஸ்,கடை உணவுகளை விரும்பி சாப்பிடும் குழந்தைகளை வீட்டு சாப்பாடு சாப்பிட வைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. ஜங்க் புட்,ஹோட்டல் உணவுகளைதான் குழந்தைகள் சாப்பிடுகிறர்கள் என்று பெற்றோரும் அதையே வாங்கி தருகின்றனர்.இது குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தை முழுமையாக பாழாக்கிவிடும்.குழந்தைகள் நீங்கள் செய்து கொடுக்கும் உணவை அடம் பிடிக்காமல் சாப்பிட சில ட்ரிக்ஸை பாலோ செய்ய வேண்டும். முதலில் குழந்தைகளுக்கு கடையில் இருந்து ஸ்னாக்ஸ்,புட்ஸ் வாங்கி தருவதை … Read more

நமது வீட்டின் ஹாலில் வைக்க வேண்டிய முக்கியமான வாஸ்து பொருட்கள்..!! லட்சுமி கடாட்சம் உருவாகும்..!!

நமது வீட்டின் ஹாலில் வைக்க வேண்டிய முக்கியமான வாஸ்து பொருட்கள்..!! லட்சுமி கடாட்சம் உருவாகும்..!!

நாம் வாழக்கூடிய வீடு தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது நமது வீட்டை நாம் எவ்வாறு வைத்து இருக்கிறோம், எந்தெந்த பொருட்களை வைத்து இருக்கிறோம் என்பதை வைத்து தான் நமது வாழ்க்கை மற்றும் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை கூற முடியும். ஒரு சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வ வளம் குறையும் என்று கூறுவதைப் போன்று, ஒரு சில பொருட்களை நமது வீட்டில் வைத்தால் செல்வ வளம் மற்றும் … Read more

தலையை அசைத்தாலே கிர்ருன்னு சுத்துதா? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் இப்படிதான் இருக்கும்!!

தலையை அசைத்தாலே கிர்ருன்னு சுத்துதா? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் இப்படிதான் இருக்கும்!!

உங்களில் சிலர் Vertigo அதாவது தலைசுற்றல் உணர்வை அடிக்கடி அனுபவித்து வரலாம்.திடீரென்று தலையை அசைக்கும் பொழுது உலகமே சுற்றுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.தலை சுழல்வது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த வெர்டிகோ பிரச்சனையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிடுகிறது. உடல் நலப் பிரச்சனை குறிப்பாக காது மற்றும் மூளை நரம்புகளில் பிரச்சனை ஏற்பட்டால் இந்த வெர்டிகோ பாதிப்பு ஏற்படும்.வெர்டிகோவில் பெரிபெரல் வெர்டிகோ,சென்ட்ரல் வெர்டிகோ என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் மூளைதொடர்பான தலைசுற்றல் பிரச்சனை சென்ட்ரல் வெர்டிகோவால் ஏற்படுகிறது. … Read more

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மாத்திரை!! ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்!!

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மாத்திரை!! ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்!!

கேன்சர் உலகின் கொடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருக்கின்றது.இந்த கேன்சர் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் கேன்சர் பாதிப்பு ஆரம்ப நிலையை கடந்துவிட்டால் குணப்படுத்துவது சவாலான விஷயமாகிவிடும். புற்றுநோய் பல்வேறு காரணங்களால் வருகிறது.வாழ்க்கைமுறை,பாலியல் சார்ந்த பிரச்சனை,புகைப்பழக்கம்,மோசமான உணவுப் பழக்கம் என்று பல காரணங்களால புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மனித உடலில் கட்டிகள் போன்று உருவாகும் புற்றுநோய் நாளடைவில் உடைந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுகிறது. இந்த புற்றுநோய் பாதிப்பு நடுத்தர வயதினரையே … Read more

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

இந்து மதத்தின் படி ஒன்பது கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகங்கள் இந்த நவக்கிரகங்களின் நிலையைப் பொறுத்து கணிக்கப்படுகிறது. இந்தக் கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. நமது விதியை தீர்மானிப்பதில் நவகிரகங்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவைதான் நாம் கூறக்கூடிய ஒன்பது நவகிரகங்கள். இவற்றுள் ஏழு … Read more

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

வைகுண்ட பரந்தாமனாகிய ஸ்ரீனிவாசர் அவரது திருமணத்திற்கு தேவையான பணத்தை குபேரரிடம் இருந்துதான் கடனாக வாங்கினார் என்பதை நம்முள் பலரும் அறிந்து இருப்போம். கடன் கொடுத்த குபேரனும் சில கட்டுப்பாடுகளை முன் வைத்த பின்னரே ஸ்ரீனிவாசருக்கு கடன் கொடுத்தார். அந்த கட்டுப்பாடுகள் என்ன என்பது தற்பொழுதும் திருப்பதியில் உள்ள வராகர் சன்னதியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஸ்ரீனிவாசர் குபேரருக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதுமட்டுமன்றி அவரை காண வரும் பக்தர்களுக்கும் சில விதிமுறைகளை விதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. … Read more

இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

நம்மை பெற்று, வளர்த்து, பேணி பாதுகாத்த நமது பெற்றோர்கள் அல்லது நமது முன்னோர்கள் அனைவரையும் நாம் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து, அவர்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று அவர்கள் இறந்த பின்னரும் அவர்களை மறக்காமல் அவர்களுக்கு உரிய வழிபாட்டினை நாம் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் … Read more