கோவிலுக்குப் போகும் பொழுது கடைபிடிக்க வேண்டிய செயல்கள்..!! செய்யக்கூடாத செயல்கள்..!!
நாம் கடவுளைக் காண கோவிலுக்கு செல்வதே நமது மன அமைதிக்காகவும், நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்காகவும் தான். அவ்வாறு செல்லக்கூடிய கோவிலுக்கு முறைப்படி செல்ல வேண்டும். நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண கோவிலுக்கு சென்று, அங்கு ஒரு புதிய பிரச்சினையை நமக்கு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் பொழுது, நாம் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய செயல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன என்பது குறித்து தற்போது காணோம். ஒரு சில ஆண்கள் … Read more