அடுத்த போராட்டத்திற்கு நாள் குறித்த அரசு ஊழியர்கள்!! கருணை காட்டுமா அரசு!!

Government employees set date for next protest!! Will the government show mercy!!

மார்ச் 19 ஆகிய நேற்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உடைய அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில் மீண்டும் அடுத்த அடுத்த போராட்டங்களுக்கான தேதிகளை குறித்து இருக்கிறது ஜாக்டோ ஜியோ அமைப்பு. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகள் :- ✓ பழைய ஓய்வூதிய திட்டம் ✓ நிரந்தர வேலை வாய்ப்பு ✓ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான … Read more

இப்பவே தங்கம் வாங்கவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவீர்கள்!! வீழ்ச்சியை சந்திக்கும் டாலர் மதிப்பு!!

You will regret it if you don't buy gold now!! The value of the dollar is falling!!

அமெரிக்கா தொடுத்திருக்கக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலை ஆனது சமீப நாட்களாகவே எதிர்பாராத அளவு உச்சத்தை சந்தித்து வருகிறது. மேலும் உச்சத்தை சந்திக்க கூடிய புதிய முடிவு ஒன்றினை பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி எடுத்திருக்கிறது. ஃபெடரல் ஓப்பன் மார்க்கெட் கமிட்டி எடுத்திருக்கக் கூடிய புதிய முடிவானது தங்களுடைய நிதி விகித இலக்கை 4.25% லிருந்து 4.50% என அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் வட்டி விகிதமானது கூடவோ அல்லது குறையவோ செய்யாது என்றும் அதற்கு மாறாக … Read more

தமிழகமே கொண்டாடிய பாட்டில் சந்தேகம் கேட்ட டி எம் எஸ்!! பொறுமையாக விளக்கிய கண்ணதாசன்!!

TMS asked about the bottle that Tamil Nadu celebrated!! Kannadasan patiently explained!!

இயக்குனர் கே சங்கர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளியான பாதகாணிக்கை திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு, கமல்ஹாசன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயற்ற பாடகர் டி எம் எஸ் பாடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் கண்ணதாசன் அவர்களுடைய பாடலை பாட சென்ற பொழுது அதில் உள்ள ஒரு பாட்டில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அந்த சந்தேகத்தை நேரடியாக சென்று கண்ணதாசனிடம் … Read more

பாஜகவின் கோட்டையாக மாறும் தமிழ் தொலைக்காட்சி துறை!! சினிமாவில் தான் அரசியல் என்பதை உணர்ந்ததால் அதிரடி!!

Tamil television industry to become BJP's stronghold!! Action as they realize that politics is in cinema!!

சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு மும்மொழிக் கொள்கை குறித்த தலைப்பு எடுக்கப்பட்ட பொழுது அதனை தடை செய்து திடீரென வேறொரு தலைப்பு கொடுக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது நீயா நானா தொகுப்பாளரான கோபிநாத் அவர்களுக்கு திமுக முத்திரை குத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் மிகப்பெரிய அளவில் ஜெயித்திருக்கிறார்கள் என்றும் அந்த வரிசையில் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா என அனைவரும் தோன்றியிருப்பதாகவும் … Read more

அடிமேல் அடி வாங்கும் அரசு ஊழியர்கள்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய முடிவு!!

Government employees are getting beaten up!! Important decision released by the central government!!

ஒருபுறம் பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்கும் அரசு ஊழியர்கள் மறுபுறம் அதனை மறுத்து அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் கஷ்டத்தை கொடுக்கும் மத்திய மற்றும் மாநில அரசு. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நிரந்தர பணி மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என அனைத்தையும் எதிர்த்து ஜாக்டோ ஜியோ அமைப்பானது போராட்டம் நடத்த துணிந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சம்பளம் ரத்து செய்யப்படும் என தெரிவித்து மாநில அரசு அடாவடி காட்டியது. இது ஒரு … Read more

கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை!! தொடர்ந்து நடைபெறும் வேலை நீக்கம்!!

The future of students is in question!! The ongoing layoffs!!

அமேசான் நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் இருந்து அதிக சம்பளம் பெறக்கூடிய அதாவது 30 ஆயிரம் டாலர் முதல் 3 லட்சம் டாலர் வரை சம்பளம் வாங்க கூடியவர்களை குறி வைத்து தற்பொழுது 14,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு வந்த பின்பு பல பெரிய நிறுவனங்களில் ஊழியர்களின் தேவைகள் குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதாவது நிறுவனத்தின் சொந்தக்காரர்களுக்கு ஆட்குறைப்பு செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படுவதால் இதுபோன்ற வேலை நீக்கங்களை தொடர்ந்து … Read more

சுகாதார நிலையம் வைக்க அனுமதி இல்லை!! முழுதாக முட்டுக்கட்டை போடும் மத்திய அரசு!!

Another war is brewing..Tamil Nadu asks for primary health centers!! Union government refuses permission!!

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசிடம் கேட்டிருப்பதாகவும் ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அனுமதி அளிக்க மறுத்திருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி செந்தில்குமார் பேசியிருப்பதாவது :- திம்மாம் பேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், ஒன்றிய அரசினுடைய கூற்றுப்படி 30,000 … Read more

நோட் பண்ணுங்க!! உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கேன்சல் ஆச்சா!! அப்போ இதை தெருஞ்சிக்கோங்க!!

Has your application been rejected? First, learn more about the Women's Rights Fund!

2025 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தினுடைய பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்து சில முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி யார் யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்பது போலவும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான விதிமுறைகள் என்ன என்பதை பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க என்ன விதிகள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இ சேவை மையம் அல்லது ஆன்லைன் மூலம் … Read more

எலும்புகளை இரும்பாக்கும் ராகி!! இதன் அருமை தெரிந்தால் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

எலும்புகளை இரும்பாக்கும் ராகி!! இதன் அருமை தெரிந்தால் இப்போவே வாங்கி சாப்பிடுவீங்க!!

நமது பாரம்பரியமிக்க உணவு தானியங்கள் என்றால் எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.அரிசி உணவு பயன்படுத்துவதற்கு முன்னர் கம்பு,கேழ்வரகு,சோளம்,தினை,சாமை போன்ற சிறு தானிய உணவுகளே அதிகமாக உட்கொள்ளப்பட்டது.இந்த உணவுகளை உட்கொண்டதன் காரணமாக நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அரிசி மற்றும் கோதுமை உணவுகள் மீது மோகம் கொண்டிருந்த மக்களுக்கு தற்பொழுதுதான் சிறுதானியங்களின் அருமை தெரிய வந்திருக்கிறது.ராகி,கம்பு போன்ற சிறுதானியங்களில் கூழ்,கஞ்சி,லட்டு,தோசை,சப்பாத்தி,பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடும் பழக்கம் நம்மிடம் அதிகரித்து வருகிறது. இந்த சிறுதானியங்களில் நாம் அதிகம் … Read more

சுகர் உள்ளவர்கள் தர்பூசணி பழச்சாறு பருகலாமா? டாக்டரின் முழு விளக்கம் இதோ!!

சுகர் உள்ளவர்கள் தர்பூசணி பழச்சாறு பருகலாமா? டாக்டரின் முழு விளக்கம் இதோ!!

கோடையில் வீசும் வெப்பத்தை தணிக்க நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுவது வழக்கம்.இதில் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்துடன் இனிப்பு சுவையும் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் பழமும் தர்பூசணிதான்.இந்த பழத்தில் பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.நரம்புகளின் வலிமையை அதிகரிக்க தர்பூசணி பழம் சாப்பிடலாம். தர்பூசணி ஜூஸ் தாம்பத்தியத்தை ஊக்கப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இந்த தர்பூசணி பழத்தின் விதையை … Read more