அடுத்த போராட்டத்திற்கு நாள் குறித்த அரசு ஊழியர்கள்!! கருணை காட்டுமா அரசு!!
மார்ச் 19 ஆகிய நேற்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உடைய அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில் மீண்டும் அடுத்த அடுத்த போராட்டங்களுக்கான தேதிகளை குறித்து இருக்கிறது ஜாக்டோ ஜியோ அமைப்பு. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகள் :- ✓ பழைய ஓய்வூதிய திட்டம் ✓ நிரந்தர வேலை வாய்ப்பு ✓ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான … Read more