பெண்களே உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறதா? இதை எப்படி தடுப்பது?

பெண்களே உடலுறவுக்கு பின்னர் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறதா? இதை எப்படி தடுப்பது?

சமீப காலமாக பெண்களிடையே சிறுநீர் பாதை தொற்று அதிகரித்து காணப்படுகிறது.பெண்களின் சிறுநீர் குழாய் சிறியதாக இருப்பதனால் தான் இந்த பாதிப்பு எளிதில் ஏற்படுகிறது. சிறுநீர் பாதை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிக்க முடியமால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.மாதவிடாய் காலங்கள் மற்றும் உடலுறவிற்கு பிறகு இந்த சிறுநீர் பாதை தொற்று பிரச்சனையை பல பெண்கள் சந்திக்கின்றனர் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீர் பாதை தொற்று குழந்தைகள்,பெரியவர்கள்,ஆண்,பெண் என்று யாருக்கு வேண்டுமானலும் வரலாம்.இருப்பினும் பெண்களே இந்த … Read more

இது தெரிந்தால்… இனி மட்டன் பிரியாணியுடன் கத்தரிக்காய் தொக்கு சேர்த்து சாப்பிட மாட்டீங்க!!

இது தெரிந்தால்... இனி மட்டன் பிரியாணியுடன் கத்தரிக்காய் தொக்கு சேர்த்து சாப்பிட மாட்டீங்க!!

இன்று பலரும் மட்டனில் குழம்பு,கிரேவி,சுக்கா,பிரியாணி போன்ற ருசியான உணவுகளை சமைத்து உட்கொள்கின்றோம்.சிக்கனை விட மட்டன் ஆரோக்கியம் நிறைந்தது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டன் கொலஸட்ராலை அதிகரித்துவிடும் என்று அஞ்சி அதை தவிர்த்துவிடுகின்றனர்.குறிப்பாக செம்மறி ஆட்டு இறைச்சியை இரத்தம் சம்மந்தபட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் சாப்பிடவே தயங்குகின்றனர்.நம் இந்தியாவில் வெள்ளாடு,செம்மறி ஆடு என இருவகை ஆட்டிறைச்சி கிடைக்கிறது.இதில் செம்மறி ஆட்டை ஒப்பிடுகையில் வெள்ளாடு கொலஸ்ட்ரால் குறைவானது என்பதால் அதை அனைவரும் சாப்பிடுகின்றனர். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! நாம் அடிக்கடி சாப்பிடும் இந்த ஐந்து உணவுகளே HEART ATTACK வர காரணம்!!

தெரிந்து கொள்ளுங்கள்! நாம் அடிக்கடி சாப்பிடும் இந்த ஐந்து உணவுகளே HEART ATTACK வர காரணம்!!

இன்று ஹார்ட் அட்டாக் பாதிப்பால் 30 வயதிற்குள் இருப்பவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வுகள் சொல்கிறது.இந்தியாவில் சமீப காலமாக இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வருவதால் இது இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.நன்றாக விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர் என்ற செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது.இதை பார்க்கும் பொழுது அனைவருக்கும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படத்தான் செய்கிறது. மாரடைப்பு எதனால் வருகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.முன்பெல்லாம் ஏதேனும் … Read more

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைஞ்சிடுச்சா? கவலைப் படாமல் இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்!!

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைஞ்சிடுச்சா? கவலைப் படாமல் இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்!!

நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.குறிப்பாக சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகிவிடும்.எனவே இரத்த சிவப்பணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை சாப்பிடுங்கள். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பழங்கள்: 1)பேரிச்சம் பழம் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.பேரீச்சையில் … Read more

உங்கள் தோல் நிறம் வெள்ளையாக க்ரீம் வேண்டாம்.. இந்த 10 வகை உணவுகளை சாப்பிடுங்க கலராகிடுவீங்க!!

உங்கள் தோல் நிறம் வெள்ளையாக க்ரீம் வேண்டாம்.. இந்த 10 வகை உணவுகளை சாப்பிடுங்க கலராகிடுவீங்க!!

பெண்கள் தங்கள் சருமத்தை வெள்ளையாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.இதற்காக க்ரீம்,பேசியல்,ஸ்கின் வொயிட்டனிங் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோன்ற செயற்கையான முறையில் சரும நிறத்தை மாற்ற முயற்சித்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே சரும நிறத்தை மாற்ற உடலை பளபளப்பாக வைத்துக் கொள்ள ஆரோக்கிய வழிகளை தேர்வு செய்யுங்கள்.நாம் உட்கொள்ளும் உணவு உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.நாம் சாப்பிடும் உணவை பொறுத்து நம் தோற்றம் மாறுகிறது. சரும நிறத்தை மேம்படுத்தும் உணவுகள்: 1)கேரட் சரும … Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸை யார் குடிக்கலாம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸை யார் குடிக்கலாம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட் ஏரளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த பீட்ரூட்டை பொரியல்,ஜூஸ் என்று எந்த வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.உடல் ஆரோக்கியம்,சரும ஆரோக்கியம் மேம்பட பீட்ரூட்டை அடிக்கடி சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் ஏ,பி 2)நார்ச்சத்து 3)பொட்டாசியம் 4)காப்பர் 5)சோடியம் 6)சல்பர் 7)மாவுச்சத்து 8)தாமிரம் 9)மெக்னீசியம் பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்: **சரும நிறத்தை மாற்ற,சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பீட்ரூட் ஜூஸ் செய்து பருகலாம். **செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட் … Read more

உஷார்.. கலப்படம் செய்யப்படும் தர்பூசணி!! இந்த சிம்டம்ஸ் தெரிந்தால் இனி வாங்காதீங்க!!

உஷார்.. கலப்படம் செய்யப்படும் தர்பூசணி!! இந்த சிம்டம்ஸ் தெரிந்தால் இனி வாங்காதீங்க!!

பனி காலம் முடிந்து தற்பொழுது கோடை காலம் தொடங்கிவிட்டது.வெப்பத்தை தணிக்க இனி குளிர்ச்சி நிறைந்த பழங்களை சாப்பிட மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.தர்பூசணி,முலாம் பழம்,வெள்ளரி,நுங்கு,இளநீர் போன்றவை கோடை வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்களாகும். இதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி அதிக நீர்ச்சத்து நிறைந்த பழமாகும்.கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க இந்த பழம் உதவுகிறது.ஆனால் தற்பொழுது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி பரவலாக விற்கப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. பச்சை தர்பூசணியை … Read more

அடிக்கடி மூச்சு வாங்குதா? இதை ஒரே இரவில் குணப்படுத்தும் சித்த வைத்தியம்!! இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுங்க!!

அடிக்கடி மூச்சு வாங்குதா? இதை ஒரே இரவில் குணப்படுத்தும் சித்த வைத்தியம்!! இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுங்க!!

சிறிது தூரம் நடந்தாலோ அல்லது மாடிப்படி ஏறினாலோ அதிகம் மூச்சு வாங்குகிறது என்று சிலர் புலம்புகின்றனர்.சிலருக்கு அதிகமாக சிரித்தாலே மூச்சு வாங்குதல் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பிரச்சனையை சித்த வைத்தியம் மூலம் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். மூச்சு இரைத்தல் காரணங்கள்:- 1)சுவாசப்பாதையில் நோய் தொற்று ஏற்படுதல் 2)ஒவ்வாமை 3)ஆஸ்துமா பாதிப்பு 4)நீண்ட கால நுரையீரல் பாதிப்பு 5)உடல் பருமன் 6)இதய நோய் 7)வயது முதுமை மூச்சு இரைத்தல் அறிகுறிகள்:- 1)நெஞ்சு பகுதியில் இறுக்க உணர்வு 2)மூச்சுத் திணறல் 3)சீரற்ற … Read more

கண் பார்வையை கூர்மையாக்க இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரு வாரத்தில் கண்ணாடியை தூர வீசிடுவீங்க!!

கண் பார்வையை கூர்மையாக்க இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரு வாரத்தில் கண்ணாடியை தூர வீசிடுவீங்க!!

குழந்தைகள்,பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி அனைவரும் கண் கண்ணாடி அணிகின்றனர்.நமது முகத்தில் உள்ள உணர்திறன் மிக்க உறுப்பான கண்கள் இந்த உலகை காண உதவும் உறுப்பாக உள்ளது.கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் பலரும் கண் சம்மந்தபட்ட பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.பள்ளி செல்லும் வயதிலேயே தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை பிரச்சனையால் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த கண் பார்வை சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராமல் … Read more

சீர்காழியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்!!3 வயது சிறுமி மீது தான் தவறு.. மயிலாடுதுறை ஆட்சியர் மீது கண்டனம் தெரிவித்த கனிமொழி!!

Rape incident in Sirkazhi!! 3 years old girl is at fault.. Kanimozhi condemned the Collector of Mayiladuthurai!!

பிப்ரவரி 24ஆம் தேதி சீர்காழி மாவட்டத்தில் அங்கன்வாடியில் பயிலக்கூடிய 3 வயது மாணவி உறவுக்கார சிறுவனான 16 வயது மதிக்கத்தக்க சிறுவனால் தவறாக நடத்தப்பட்ட நிகழ்வில் சிறுமி மீது தான் தவறு என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற நிகழ்வு நிகழும் பொழுது அதில் தவறு யார் பக்கம் உள்ளது என இருபுறமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் இதில் சிறுவன் மீது அனைவரும் தவறு கூறக்கூடிய நிலையில் அந்த சிறுமி மீது தான் தவறு … Read more