சண்டை சச்சரவு உள்ள குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க.. இந்த தீபத்தை போட்டு வழிபடுங்கள்!!
இந்த உலகில் பிரச்சனை இல்லாத குடும்பம் இல்லை.தினமும் ஏதேனும் ஒரு சண்டை வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.குடும்பம் என்றால் 1000 பிரச்சனைகள்,கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.இருப்பினும் தொடர்ந்து சண்டை மட்டுமே வரும் வீட்டில் ஒற்றுமை என்பதை பார்க்க முடியாமல் போய்விடும். குறிப்பாக கணவன்,மனைவி சண்டை அதிகமானால் குடும்பமே பிரிந்துவிடும்.குடும்பத்தில் தொடர்ந்து சண்டை முரண்பாடு இருந்தால் வீட்டில் நிம்மதி,சந்தோஷம் இலலாமல் போய்விடும்.அதேபோல் மாமியார்,மருமகள் சண்டை இருக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இப்படி தொடர்ந்து கொண்டே … Read more