சண்டை சச்சரவு உள்ள குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க.. இந்த தீபத்தை போட்டு வழிபடுங்கள்!!

இந்த உலகில் பிரச்சனை இல்லாத குடும்பம் இல்லை.தினமும் ஏதேனும் ஒரு சண்டை வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.குடும்பம் என்றால் 1000 பிரச்சனைகள்,கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.இருப்பினும் தொடர்ந்து சண்டை மட்டுமே வரும் வீட்டில் ஒற்றுமை என்பதை பார்க்க முடியாமல் போய்விடும். குறிப்பாக கணவன்,மனைவி சண்டை அதிகமானால் குடும்பமே பிரிந்துவிடும்.குடும்பத்தில் தொடர்ந்து சண்டை முரண்பாடு இருந்தால் வீட்டில் நிம்மதி,சந்தோஷம் இலலாமல் போய்விடும்.அதேபோல் மாமியார்,மருமகள் சண்டை இருக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இப்படி தொடர்ந்து கொண்டே … Read more

எப்பேர்ப்பட்ட பித்ரு தோஷமும் நீங்க சிவபெருமானுக்கு இதை நெய்வேத்தியம் செய்யுங்கள்!!

நம் தந்தை வழியில் இறந்து போன முன்னோர்களை பித்துருக்கள் என்று அழைக்கின்றோம்.நம் பித்ருக்கள் கோபம் அடைந்தால் நமக்கு சாபம் கொடுத்துவிடுவார்கள். நம் முன்னோர்கள் அளிக்கும் சாபம் நாம் வணங்கும் தெய்வத்தின் அருளையும் தடுக்கும் சக்தி கொண்டது.இதன் காரணமாகவே பித்ருக்களின் சாபம் மற்றும் கோபத்தை வாங்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.ஜாதகத்தில் வலிமையான தோஷமாக உள்ள பித்ரு தோஷம் நீங்க சில பரிகாரங்கள் செய்யலாம். பித்ரு தோஷங்கள் நீங்க பல பரிகாரங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை … Read more

துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?

இந்து மாதத்தில் துளசி செடி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.துளசி ஒரு மூலிகை செடி மட்டுமின்றி மகாலட்சுமியின் மரு உருவமாக இது பார்க்கப்படுகிறது.இந்த துளசி செடியை இந்துக்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த துளசி செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் அவை தரையில் படராமல் வளர்க்க வேண்டியது முக்கியம். துளசி செடி புனிதமான செடி என்பதால் அதை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.வீட்டில் உள்ள துளசி செடிகளை ஏகாதசி நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை நாளில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.துளசி … Read more

இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!

கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பது பழமொழி.நம் மீது கண்திருஷ்டி பட்டுவிட்டால் எந்த காரியமும் கைகூடாமல் போய்விடும்.அடிக்கடி உடல்நலப் பிரச்சனை ஏற்படும்.வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது. வீட்டில் கெட்ட செயல்கள் அதிகமாக நடைபெறும்.கண்திருஷ்டி பட்டால் பணக் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.குடும்ப நபர்களுக்குள் கருத்து வேறுபாடு,வெறுப்பு உணர்வு,சண்டை சச்சரவு போன்றவை அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.வீட்டில் நிம்மதி என்பது இல்லாமல் போகும்.இவையெல்லாம் கண் திருஷ்டியால் ஏற்படுகிறது. பொறாமை குணம் கொண்ட கெட்ட மனிதர்கள் இதுபோன்ற … Read more

இது தெரியுமா? செவ்வாய்க்கிழமை நாளில் இத்தனை விஷயங்களை செய்யக் கூடாதா?

நாம் அனைத்து விஷயங்களையும் ஜோதிட சாஸ்திரப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.குறிப்பாக நல்ல காரியங்களை ஜோதிட சாஸ்திரப்படி செய்வதே வழக்கம்.அதேபோல் நல்ல காரியத்தை எந்த நாளில் வேண்டும் எந்த நாளில் செய்யக் கூடாது என்ற கணக்கும் உள்ளது. வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் நல்ல நாட்கள்தான்.இருப்பினும் சில காரியங்களை சில தினங்களில் செய்யக் கூடாது.அந்தவகையில் செவ்வாய்க்கிழமை நாளில் எந்த விஷயம் செய்யக் கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை நாளில் செய்யக் கூடாத விஷயங்கள்: 1)திருமணம்,நிச்சயம் போன்ற … Read more

நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

உங்களுக்குள் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.சிலது நிறைவேறாத விஷயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.அதேபோல் நீண்ட நாட்களாக தடைப்பட்டு போகும் விஷயங்கள் இருக்கலாம்.இதுபோன்ற தடைபட்டு கொண்டிருக்கும் விஷயங்கள்,நிறைவேறாத விஷயங்கள் விரைவில் நடக்க செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து நீராட வேண்டும்.அடுத்து ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தட்டில்மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.அடுத்து 6 வெற்றிலை எடுத்து அதன் காம்பு … Read more

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கைவிட்டு நழுவுவது நல்லதா கெட்டதா?

நாம் நல்ல காரியங்களில் ஈடுபடும் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைப்பதை இந்துக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வேண்டுதல் வைத்தால் சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது.இப்படி உடைக்கும் சிதறு தேங்காய் சில சமயம் உடைக்கும் முன் கை நழுவி போகலாம்.இப்படி நடப்பது நல்லதா கெட்டதா என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் பூஜையில் தேங்காய் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காயில் பூ இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதுவே தேங்காய் அழுகி இருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு ஆபத்து வரப் … Read more

இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!

வீடு என்பது அனைவரும் வசிக்க கூடிய ஒரு இடமாகும்.வாழ்நாள் முழுவதும் வசிக்க கூடிய இடத்தை வாஸ்துப்படி அமைக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் சிலரது வீடுகள் பல வாசல்கள் கொண்டவையாக இருக்கும்.சிலரது வீடுகள் முன்புறம் மற்றும் பின்புறம் என்று இரு வாசல்கள் கொண்டிருக்கும்.ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் மூன்று வாசலுக்கு மேல் இருக்க கூடாது.அதிக வாசல் கொண்ட வீட்டில் சதோஷமாக வாழ முடியாத நிலை ஏற்படும். நமது வீட்டு வாசற்படி வழியாகத் தான் செல்வதை அள்ளிக்கொடுக்கும் மகாலட்சுமி உள்ளே நுழைகின்றார்.அப்படி இருக்கையில் … Read more

கெட்ட சக்தி அண்டாமல் இருக்க.. பண வரவு அதிகரிக்க வசம்பை இந்த இடத்தில் வையுங்கள்!!

நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் பல்வேறு கஷ்டங்கள் நம்மை வந்து சேரும்.சம்பாதிக்கும் பணதிற்கு வரவிற்கு மேல் செலவு வருதல்,உடல் நலக் கோளாறு ஏற்படுதல்,சுப காரியங்கள் தடைபடுதல் போன்றவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதை உணர்த்துகிறது. அதேபோல் கண்திருஷ்டி இருந்தால் வீட்டில் கெட்ட விஷயங்கள் அதிகமாக நடைபெறும்.வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் வீட்டில் லட்சுமி கடாச்சம் இருக்காது.இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். எனவே வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்ற,நேர்மறை … Read more

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

நடப்பு ஆண்டில் குருபெயர்ச்சியானது திருக்கணிதப்படி வருகின்ற மே 14 அன்று நிகழ இருக்கின்றது.இந்த குருபெயர்ச்சியில் குரு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார்.மேஷ ராசியில் குரு மூன்றாம் இடத்திற்கு செல்கிறார்.இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட இருக்கிறது. ரிஷப ராசியில் இருந்து குருபகவான் இரண்டாம் இடமான மைத்துனர் ராசிக்கு செல்ல உள்ளார்.ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது.அதே சமயம் ரிஷப ராசியினர் தங்கள் வார்த்தையில் … Read more