Astrology, Breaking News
Astrology, Breaking News
துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?
Astrology, Breaking News
இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!
Astrology
Astrology in Tamil

எப்பேர்ப்பட்ட பித்ரு தோஷமும் நீங்க சிவபெருமானுக்கு இதை நெய்வேத்தியம் செய்யுங்கள்!!
நம் தந்தை வழியில் இறந்து போன முன்னோர்களை பித்துருக்கள் என்று அழைக்கின்றோம்.நம் பித்ருக்கள் கோபம் அடைந்தால் நமக்கு சாபம் கொடுத்துவிடுவார்கள். நம் முன்னோர்கள் அளிக்கும் சாபம் நாம் ...

துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?
இந்து மாதத்தில் துளசி செடி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.துளசி ஒரு மூலிகை செடி மட்டுமின்றி மகாலட்சுமியின் மரு உருவமாக இது பார்க்கப்படுகிறது.இந்த துளசி செடியை இந்துக்கள் தங்கள் ...

இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!
கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பது பழமொழி.நம் மீது கண்திருஷ்டி பட்டுவிட்டால் எந்த காரியமும் கைகூடாமல் போய்விடும்.அடிக்கடி உடல்நலப் பிரச்சனை ஏற்படும்.வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் ...

இது தெரியுமா? செவ்வாய்க்கிழமை நாளில் இத்தனை விஷயங்களை செய்யக் கூடாதா?
நாம் அனைத்து விஷயங்களையும் ஜோதிட சாஸ்திரப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.குறிப்பாக நல்ல காரியங்களை ஜோதிட சாஸ்திரப்படி செய்வதே வழக்கம்.அதேபோல் நல்ல காரியத்தை எந்த நாளில் வேண்டும் எந்த ...

நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!
உங்களுக்குள் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.சிலது நிறைவேறாத விஷயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.அதேபோல் நீண்ட நாட்களாக தடைப்பட்டு போகும் விஷயங்கள் இருக்கலாம்.இதுபோன்ற தடைபட்டு கொண்டிருக்கும் விஷயங்கள்,நிறைவேறாத விஷயங்கள் விரைவில் நடக்க ...

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கைவிட்டு நழுவுவது நல்லதா கெட்டதா?
நாம் நல்ல காரியங்களில் ஈடுபடும் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைப்பதை இந்துக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வேண்டுதல் வைத்தால் சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது.இப்படி உடைக்கும் சிதறு தேங்காய் சில சமயம் ...

இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!
வீடு என்பது அனைவரும் வசிக்க கூடிய ஒரு இடமாகும்.வாழ்நாள் முழுவதும் வசிக்க கூடிய இடத்தை வாஸ்துப்படி அமைக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் சிலரது வீடுகள் பல வாசல்கள் கொண்டவையாக ...

கெட்ட சக்தி அண்டாமல் இருக்க.. பண வரவு அதிகரிக்க வசம்பை இந்த இடத்தில் வையுங்கள்!!
நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் பல்வேறு கஷ்டங்கள் நம்மை வந்து சேரும்.சம்பாதிக்கும் பணதிற்கு வரவிற்கு மேல் செலவு வருதல்,உடல் நலக் கோளாறு ஏற்படுதல்,சுப காரியங்கள் ...

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!
நடப்பு ஆண்டில் குருபெயர்ச்சியானது திருக்கணிதப்படி வருகின்ற மே 14 அன்று நிகழ இருக்கின்றது.இந்த குருபெயர்ச்சியில் குரு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார்.மேஷ ராசியில் ...

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!
நமது வீடு மங்களகரம் நிறைந்து இருக்க வேண்டியது முக்கியம்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.வீட்டில் அமைதி நிலவ நினைத்த காரியங்களில் ...