World

உலகம் முழுவதும் இத்தனை மில்லியனை தாண்டிய கொரோனா
உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியுள்ளது; கிட்டத்தட்ட 9.5 லட்சம் பேர் மாண்டுவிட்டனர். இந்நிலையில், ஐரோப்பாவில் கிருமித்தொற்று அபாயகரமான வேகத்தில் ...

பழைய நிலைமைக்கு மீண்டு வர ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்
உலக வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் கார்மென் ரெய்ன்ஹார்ட் பேசும்போது கிருமிப்பரவலிலிருந்து உலகப் பொருளியல் மீண்டும் வர எப்படியும் ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படும் என்று அதிர்ச்சி தகவல் ...

எச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்
ஐரோப்பாவில் கிருமித்தொற்று தீவிரமடைந்து வருவதாக, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், உத்தேச நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நாள்கள் குறைக்கப்பட்டுவருவது குறித்தும் நிறுவனம் ...

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை
அமெரிக்காவின் மேற்குக் கரை மாநிலங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயின் புகை ஐரோப்பிய நாடுகளைச் சென்றடைந்துள்ளது. புகை பரவுவதை துணைக்கோளத் தகவல்களைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை ...

காடுகளை பற்றி சுவாரிசயமான தகவலை கூறிய ஐக்கிய நாட்டு நிறுவனம்
காடுகள் அழிக்கப்படும் வேகம் குறைந்துள்ளதாகத் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளதாக மொத்த நிலப்பரப்பில் காடுகளின் ...

25 விழுக்காடு மட்டுமே இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்
நோய்ப்பரவல் காலத்தில் விமானப் பயணங்கள் குறித்த அச்சத்தால் வழக்கநிலை திரும்பும் அறிகுறிகள் தென்படவில்லை என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் குருஸ் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், ...

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்
பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி, 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக ...

இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்
அன்கோனா நகரத் துறைமுகம் இத்தாலியில் உள்ளது அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்த சரக்குக் கிடங்குகளும், வாகனங்களும் அழிந்தன. உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் ...

தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஒன்றரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியது. அதிலிருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியளிக்கப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு ...

மாஸ்குக்கு பதில் பாம்பை அணிந்த வந்த நபர்
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன. ...