World

வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்
கொரோனா என்ற வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி ...

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்
இத்தாலியில் அண்மை நாள்களில் அங்கே கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இரவுக் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றுவந்த இளையர்களே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குரோஷியா, கிரீஸ், மால்ட்டா போன்ற ...

விமானப் பாகங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா?
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றன. மேலும் விஞ்ஞானிகள் ஒருபக்கம் ...

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர ...

கலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்
அதிசயமும், அதிர்ச்சியும் மனிதன் தன் வாழ்நாளில் ஒரு தடைவையாவது காண முடியும் அதுவும் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு அந்த நிகழ்வை அடிக்கடி காண்பார்கள். கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் ...

அனைத்து நிறுவனங்களுக்கும் சலுகை அளிக்கும் நாசா
எந்த நிறுவனம் நிலவில் உள்ள வளங்களைக் கொண்டு வருகிறதோ அந்த நிறுவனத்திற்கு தகுந்த தொகை வழங்கப்படும் என நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் கூறியுள்ளது. ...

மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் இந்த மூன்று நாடுகள்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்கர்தான் ...

உலகின் வெப்பநிலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளதா?
இந்த உலகத்தில் அனைத்து நாடுகளுக்கும் காலநிலை என்பது முக்கியமான ஒன்றாகும். காலநிலையை பொறுத்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படும். உலக வெப்பநிலை கடந்த ஐந்தாண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத ...

சவாலை முறியடித்தார் டிரம்பின் மகள் !
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ,அமெரிக்காவில் அதிகபட்சமாக 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிபராக இருக்கும் டிரம்ப் ஆட்சி ,வரும் ...

தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி !
தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலி ! காங்கோ தங்க சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியான ...