காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் லாஸ்லியா. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடர் ஆக பணிபுரிந்தார், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு  கிடைத்ததன் மூலம் பெரிதும் பிரபலமாகியுள்ளார். தற்போது இவர்  பிரெண்ட்ஷிப்  உள்ளிட்ட 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அங்கு சக போட்டியாளரான சரவணன் மீனாட்சி பிரபலம் கவிதை காதலித்து அதன்பின் பெற்றோர்களின் எதிர்ப்பினால் அந்த காதலை பிரேக் … Read more

இன்று மெகா ஸ்டாரின் பர்த்டே! கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்!

இன்று மெகா ஸ்டாரின் பர்த்டே! கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்!

மலையாளத்தில் நடிப்பினால் புது சகாப்தம் படைத்த மெகாஸ்டார் மம்முட்டிக்கு  செப்டம்பர் ஏழாம் தேதி இன்று 49 ஆவது  பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர். இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆடம்பரத்தை தவிர்த்து, ஏழை மக்களுக்கு உதவி செய்தது கொஞ்சம் வித்தியாசமாக செலப்ரேட் செய்து வருகின்றனர். 40 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ போன்ற உயரிய விழாவிற்கு … Read more

துணிச்சலுடன் கருத்து தெரிவித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை? Y+பிரிவு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

துணிச்சலுடன் கருத்து தெரிவித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை? Y+பிரிவு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

தமிழில்  “தாம் தூம்”  படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான கங்கனா ரனாவத் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் அந்த அளவிற்கு படங்கள் கிடைக்காவிட்டாலும் ஹிந்தியில் பல மெகா ஹிட்  படங்களை படைத்துள்ளார். ஜான்சிராணி வாழ்க்கை வரலாறு படமாக்கிய “மணிகர்ணிகா” படத்தில்  துணிச்சல் மிகுந்த வீர மங்கையாக தனது நடிப்பின் வித்தியாசமான  கோணத்தை வெளிப்படுத்தியிருப்பார். அந்த படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எகிறி விட்டது. அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் … Read more

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!! வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 33 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் வற்புறுத்தியதால் இளம்பெண்  செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதிக்கு அருகேயுள்ள புதூர் மேடில் ,சாமி நாதன் என்பவர் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவரின் மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூர் இருக்கும் டி.கே.எம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். … Read more

திடீரென நடந்து முடிந்த ஆரோவில் திருமணம்! இவ்வளவு நாள் சுற்றித்திரிந்த ஓவியாவின்  கதி!

திடீரென நடந்து முடிந்த ஆரோவில் திருமணம்! இவ்வளவு நாள் சுற்றித்திரிந்த ஓவியாவின்  கதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆரவ்.  இவர் இந்த நிகழ்ச்சியில் ஓவியாவுடன் நெருங்கிப் பழகியதால் காதல்வசப்பட்டு அவருக்கு கொடுத்த மற்றும் மருத்துவர் முத்தத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியாவுடன் சுற்றித்திரிந்த ஆரவ்  திடீரென்று தற்போது இளம் நடிகையான ராகேய்யுடன் திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், கல்யாண் மாஸ்டர், காயத்ரி ரகுராம், வையாபுரி, ஆர்த்தி, இயக்குனர் சரண், சுஜா வருணி, நடிகை சங்கீதா, சுஜா வருணி  ஆகியோர் … Read more

ரசிகர்களை கிரங்கடிக்கும் அளவுக்கு குட்டி நமீதாவாக மாறிய சில்லுனு ஒரு காதல்  பட குழந்தை நட்சத்திரம்!

ரசிகர்களை கிரங்கடிக்கும் அளவுக்கு குட்டி நமீதாவாக மாறிய சில்லுனு ஒரு காதல்  பட குழந்தை நட்சத்திரம்!

தமிழ் சினிமாவின்  ரியல் ஜோடியான சூர்யா கார்த்திக் இணைந்து நடித்த “ஜில்லுனு ஒரு காதல்” படமானது கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேலாகவே திரையரங்கில் ஓடி மெகா ஹிட் கொடுத்தது.  அந்தப்படத்தில்  சூரியா-ஜோதிகா தம்பதியருக்கு குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா தனது நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். அதன்பின் அவர் தெலுங்கு கன்னடம்  பிற மொழிகளிலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக  நடித்துள்ளார்.  தற்போது ஸ்ரேயா சர்மா நெடுநெடுவென வளர்ந்து  கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ளார். இவர் … Read more

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகையுடன் அரசு அதிகாரி லிவிங் டுகெதர் வாழ்க்கை! விசாரணையில் வெளியான இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகையுடன் அரசு அதிகாரி லிவிங் டுகெதர் வாழ்க்கை! விசாரணையில் வெளியான இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில்  போன்ற சில படங்களில் நடித்த பிரபல நடிகை ராகிணி திவேதி, கன்னட திரை உலகில் கொடி கட்டிப் பறக்கும் நடிகைகளில் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான 3 பேரிடம் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு  போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி-க்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் … Read more

கார்த்தியின் 22-வது படத்தின் சீக்ரெட்டை ரிலீஸ் செய்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

கார்த்தியின் 22-வது படத்தின் சீக்ரெட்டை ரிலீஸ் செய்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் மக்களின்  ஃபேவரட் ஹீரோவாக  மாறியவர் நடிகர் கார்த்தி. இந்த படத்திற்கு பிறகு அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சிறுத்தை, காஷ்மோராபோன்ற படங்களின் மூலம் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். மூன்றாவது முறையாக தனது 22-வது படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இவருடைய 22 வது படத்தை வெற்றிப்பட இயக்குனர் மித்ரன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக … Read more

யார் இந்த க்யூட் குட்டி சிட்டி மைனம்மா?

யார் இந்த க்யூட் குட்டி சிட்டி மைனம்மா?

தமிழ் பிக் பாஸ்  சீசன்4 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட இலங்கை தொகுப்பாளரான லாஸ்லியா தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்தக்  லாக் டவுன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்தும் தனது போட்டோ மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்வதன் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது சிறுவயது போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் தரப்பில் … Read more

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகை!

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகை!

தமிழ் சினிமாவில் “நிமிர்ந்து நில்” உள்ளிட்ட பல படங்களில்  நடித்த முன்னணி நடிகையான ராகினி திவேத, தமிழில் மட்டுமல்லாமல் கன்னட படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தலைவிரித்து ஆடுவதால், பெங்களூர் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை ராகினி திவேதிக்கும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துக்கும் சம்பந்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை ராகினி திவேதி-ஐ விசாரணைக்காக கைது செய்துள்ளனர். இவரிடம் நடக்கும் விசாரணைக்குப் பிறகு பல … Read more