மறைந்த நடிகர் ரகுவரனின் நிறைவேறாத ஆசை!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் “குணச்சித்திர நடிகராகவும், பார்க்கும் ரசிகர்களே பயப்பட வைக்கும் வில்லனாகவும்” நடித்தவர் ‘ரகுவரன்’. இவர் ‘ஏறத்தாழ 300 படங்களுக்கும் மேல்’ நடித்துள்ளார். இவர் கேரளாவில் பிறந்துள்ளார். தந்தையின் தொழில் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடிபெயர்ந்தனர். கோவையில் இளங்கலை பட்டத்தை முடித்தார். 1982 ஆம் ஆண்டு ‘ஏழாம் மனிதன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கதாநாயனாகவும் நடித்துள்ளார். இவர் ‘வில்லனாக நடித்த படங்களுக்கே’ அதிக ரசிகர்கள் … Read more