மறைந்த நடிகர் ரகுவரனின் நிறைவேறாத ஆசை!!

Late actor Raghuvaran's unfulfilled wish!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் “குணச்சித்திர நடிகராகவும், பார்க்கும் ரசிகர்களே பயப்பட வைக்கும் வில்லனாகவும்” நடித்தவர் ‘ரகுவரன்’. இவர் ‘ஏறத்தாழ 300 படங்களுக்கும் மேல்’ நடித்துள்ளார். இவர் கேரளாவில் பிறந்துள்ளார். தந்தையின் தொழில் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடிபெயர்ந்தனர். கோவையில் இளங்கலை பட்டத்தை முடித்தார். 1982 ஆம் ஆண்டு ‘ஏழாம் மனிதன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கதாநாயனாகவும் நடித்துள்ளார். இவர் ‘வில்லனாக நடித்த படங்களுக்கே’ அதிக ரசிகர்கள் … Read more

அனிருத் இசை அமைப்பாளர் ஆவதற்கு முன்!! இயக்குனர் மித்ரன் ஜவகர் ஓப்பன் டாக்!!

Before Anirudh became a music arranger!! Director Mithran Jawahar Open Talk!!

பிரபல முன்னணி நடிகரான தனுஷை வைத்து பல படங்கள் இயக்கி உள்ள இயக்குனர் தான் மித்ரன் ஜவஹர். முதல் முதலில் 2008 ஆம் ஆண்டு “யாரடி நீ மோகினி” படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து “குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்” போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் முதலில் செல்வ ராகவனின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பல ரீமேக் படங்களை இயக்கியுள்ளார். ஒரு பேட்டியில் தன் குருவான “செல்வராகவனை சரியான ‘ரிசர்வ் டைப் இவர்’. ஆனால் டைரக்ஷன் … Read more

வீட்டில் மதிப்பே இல்லை எனப் புலம்பும் பிரபல நடிகை சாய் பல்லவி!!

Famous actress Sai Pallavi laments that there is no value at home!!

தென்னிந்திய நடிகைகளுள் முன்னணி நடிகை சாய் பல்லவி. இவரது எளிமையான தோற்றத்துக்கும், எமோஷனலான நடிப்புக்கும், மான் போன்று துள்ளி ஆடும் நடனத்திற்கும் தனி பேன்ஸ் க்ளிப்பே உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் ‘தாம் தூம்’ படத்தில் தோழி கேரக்டரில் நடித்திருப்பார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்” படத்தில் ‘மலர்’ என்ற கதாபாத்திரம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். அதைத்தொடர்ந்து ‘கலி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். அடுத்ததாக வருண் தேச்சுடன் இணைந்து ‘பானுமதி’ படத்தில் நடித்தார். … Read more

பார்ட்டி மட்டுமே உலகமென சுற்றியவர்!! திருமணத்திற்கு பின் மனைவியிடம் அனைத்திற்கும் போராடும் சூழல் உள்ளதாக வெளிப்படை!!

Party is the only person who goes around the world!! It is clear that after marriage there is a situation where the wife struggles for everything!!

பிரபல நடிகர் ‘கங்கை அமரனின்’ இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி. இயக்குனர் ‘வெங்கட் பிரபுவின்’ தம்பி. இவர் பெரும்பாலும் நடித்த படங்கள் வெங்கட் பிரபு இயக்கிய படங்கள் தான். இவர் நடிகர் மட்டுமல்லாது “இசையமைப்பாளரும்” கூட. இவர் பெரும்பாலும் நண்பர்களுடன் பார்ட்டி செய்து ஜாலியாக வாழ்ந்து வந்தார். 40 வயதை கடந்தும் “சிங்கிளாக” இருந்தவர். சமீபத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ‘கோட்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சேலத்தைச் … Read more

தமிழ் திரையுலகில் எந்த நடிகையும் வாழாத வாழ்க்கை!! வாழ்ந்து காட்டிய கே ஆர் விஜயா!!

A life that no actress in Tamil film industry has ever lived!! KR Vijaya who showed life!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்த பிரபல நடிகை தான் ‘கே.ஆர்.விஜயா’. இவர் தமிழில் அதிகமாக திரைப்படங்கள் ‘நடித்த நடிகை’ என்றப் பெருமைக்கு உரியவர். சுமார் ‘400’ படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருக்கு “புன்னகை அரசி” என்ற பட்டம் உண்டு. அக்காலத்திலேயே முன்னணி நடிகர்களான “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” சம்பளத்திற்கு நிகராக “சம்பளம் பெற்ற ஒரே நடிகையும்” இவரே. இவர் கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை ராணுவத்தில் … Read more

இவரின் காலில் விழ நினைத்தேன்!! இளையராஜாவின் கூற்றால் அதிர்ந்த ரசிகர்கள்!!

I wanted to fall at his feet!! Fans shocked by Ilayaraja's statement!!

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுள்ளதிற்கு அறிமுகமானவர் இளையராஜா அவர்கள். அன்று தொடங்கி இன்று வரை இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதில் ராஜாவாக இருந்து வருகிறார். தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ படங்களுக்கு பாடல்களை எழுதியவர், ஒரே ஒரு படத்தினை மட்டும் 50 முறை பார்த்ததாகவும் அப்பிடத்தினை தன்னால் மறக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து இந்த பதிவில் முழுமையாக காண்போம். தான் பார்த்து மெய்சிலிர்த்த படம் குறித்து … Read more

தன் தந்தையின் உயிர் போராட்டம் குறித்து மனம் திறந்த அதர்வா!!

Atharva opens up about his father's life struggle!!

பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் 1984 வருடம் நடிகர் முரளி அறிமுகமானார். அதன் பின் 5 வருடங்கள் கழித்து, அதாவது 1989 ஆம் ஆண்டு நடிகர் முரளியின் மகன் அதர்வா பிறந்திருக்கிறார். பொதுவாக நடிகர் முரளி அவர்கள் தன்னுடைய காதல் படங்களுக்காகவும் பாடல்களுக்காகவும் பெரிதளவும் பேசப்பட்டு வருபவர். குறிப்பாக இவர் நடித்த இதயம், புதுவசந்தம், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, அள்ளித் தந்த வானம் மற்றும் சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற படங்களுக்கு என்றளவும் தனி ரசிகர் … Read more

நடிகர் தனுஷ் என்னிடம் இப்படித்தான் பேசுவார்!! உண்மையை உடைத்த ஜீவி!!

This is how actor Dhanush used to talk to me!! The creature that broke the truth!!

தமிழ் திரையுலகில் பல மனதை உருக்கும் பாடல்களை இசையமைத்துள்ளார் ‘ஜிவி பிரகாஷ்’. முதலில் “ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ்” போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் தனது தனிப்பட்ட திறமையை வெளியிட்டார். அதில் வெயிலோடு விளையாடி என்ற பாடல் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் பாடல் இசையமைத்துள்ளார். இவர் பாடலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளங்களும் உண்டு.ஆயிரத்தில் ஒருவன், அசுரன், மயக்கம் என்ன போன்ற படங்களில் இவரது பாடல்கள் பெரும் … Read more

நேர்கொண்ட பார்வை திரைப்படம் எனக்கு மன அழுத்தத்தை கொடுத்தது!!நடிகை ஷ்ரத்தா!!

Neerkonda Pravi movie gave me stress!!Actress Shraddha!!

2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வரை பல திரைப்படங்கள் இவர் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு இவர் அளித்த பேட்டி பின்வருமாறு :- … Read more

எதிலுமே ஒரு பாசிட்டிவ் அப்ரோச் வேணும் சுந்தர்.சி!! அறிவுரை கூறிய பிரபலம்..

Sundar.C needs a positive approach in everything!! The celebrity who advised..

இயக்குனர் மணிவண்ணனின் கத்துக்குட்டியாக பணிபுரிந்தவர் தான் சுந்தர் சி. இப்பொழுது உள்ள நவீன தொழில்நுட்பம் இல்லாத அக்காலத்திலும் பல ஹிட்டான திரைப்படங்களை வழங்கியவர் தான் மணிவண்ணன். அவரிடம் இருந்தே இவர் காமெடி கலந்த நடிகர்களை உருவாக்குவதில் வல்லமை பெற்றார். அவர் தன் குருவாக இருப்பதை பெருமையாக பேசுவார் சுந்தர் சி. அதன்படி சுந்தர் சி படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. மணிவண்ணனின் படங்களில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் போது அப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அன்றிருந்தே … Read more