20 பக்க வசனத்தை ஒரே மூச்சில் பேசி முடித்த நடிகர் மற்றும் அரசியல்வாதி!! இன்று வரை இதை முறியடிக்க யாரும் இல்லை!!

Actor and politician who finished 20 pages of dialogue in one breath!! Till date no one can beat this!!

1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியவர் வாகை சந்திரசேகர். இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். தன்னுடைய சிறுவயதிலிருந்தே திமுகவின் மீது பற்று கொண்ட இவர் இன்று வரையில் திமுகவில் உறுப்பினராக திகழ்ந்து வருகிறார் என்பதும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே. சூது கவ்வும் 2 திரைப்படத்தில் வாகை சந்திரசேகர் அவர்கள் ஒரு கண்ணியமான அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது … Read more

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணத்தின் போது.. ரசிகர்கள் அதிருப்தி!!

During Naga Chaitanya and Sobitha Thulipala's wedding.. fans are displeased!!

நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் திருமண முறிவிற்குப் பின் சமந்தா இப்பொழுதும் சிங்கிளாக உள்ளார். சமந்தா மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் மண முறிவுக்குப் பின் கெரியர் பிரேக் எடுத்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வும் அடைந்துள்ளார். இந்நிலையில், நாகசைதன்யா சமந்தா பிரிவிற்கு காரணம் அவர்கள் வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் திருமணத்தின் போது சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரெஸ்லிங் வீடியோ ஷேர் செய்திருந்தார். அதில் ஒரு ஆணும், பெண்ணும் ரெஸ்லிங் … Read more

சக நடிகர்களுடன் தனுஷ் இப்படித்தான் இருப்பார்!! உண்மையை உடைத்த ரோபோ சங்கர்!!

This is what Dhanush looks like with his co-stars!! Robot Shankar who broke the truth!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு தனது கடும் முயற்சியினால் வந்த பிரபலமான நடிகர் தான் ரோபோ ஷங்கர். ரோபோ ஷங்கர், தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘மாரி’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.சில நாட்களாகவே நடிகர் தனுஷ் குறித்து பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரோபோ ஷங்கர் பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து சில விஷயங்களை ஓபன் ஆக பேசி உள்ளார். அதில், “என் சினிமா வாழ்க்கையில் மாரி திரைப்படம் … Read more

நானும் ஒரு லுசர் தான் என அறிவித்த பிரதீப் ரங்கநாதன்!! மற்ற இயக்குனர்கள் மகிழ்ச்சி!!

Pradeep Ranganathan declared that I am a loser!! Other directors are happy!!

2019 ஆம் ஆண்டு பிரதிப் ரங்கநாதன் ‘கோமாளி’ படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகினார். சினிமாத் துறையில் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக கால்தடம் பதித்தவர். இதைத் தொடர்ந்து அவர் இயக்கி 2022 இல் வெளிவந்த திரைப்படமான ‘லவ் டுடே’ படத்தில் இவரே ஹீரோவாகவும் பணியாற்றியுள்ளார். இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமானது உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிப் படமாகியது. லவ் டுடே படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து … Read more

என் கதையில் விஜய்சேதுபதி வேண்டவே வேண்டாம் என கூறிய நலன் குமாரசாமி!! காரணம் இதுதான் விளக்கும் தயாரிப்பாளர்!!

Nalan Kumaraswamy who said that Vijay Sethupathi should not be in my story!! The reason is that this is the lighting maker!!

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் மட்டுமின்றி வில்லனாக இருந்தாலும் இவருக்குத்தான் நாங்கள் ரசிகராக இருப்போம் என்று சொல்லக்கூடிய அளவு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தமிழ் திரை உலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் நுழைந்து அதன் பின் ஹீரோவாக அவதாரம் எடுத்து அதன் பின் தன்னுடைய கதைகளை தேர்ந்தெடுத்த நடிக்கக் கூடியவராக திகழ்கிறார். இவருடைய ஆரம்ப வாழ்க்கையானது, பீட்சா பட இயக்குநர் கார்த்திக் … Read more

ஐந்து திரைப்படங்களில் பல விருதுகள்!! செய்தித்துறையில் இருந்து திரையுலகம் வரை இயக்குனர் ஜெயபாரதி!!

Multiple awards in five movies!! Director Jayabharathi from Journalism to Film Industry!!

கடந்த 1979 ஆம் ஆண்டு க்ரவுட் ஃபண்டிங் (crowd funding) முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான திரைப்படம் தான் ‘குடிசை’. இப்படத்தின் மூலம் அப்போது பிரபலமாகப் பேசப்பட்டவர் தான் இயக்குனர் ஜெயபாரதி. 1970 ஆம் ஆண்டு சினிமா படிப்பை முடித்துவிட்டு திரையுலகமே மெட்சும் சினிமாவை இயற்ற வேண்டும், என்ற இலட்சியத்தோடு சினிமா களத்தில் இறங்கினார் இவர். இவர் இயக்கிய படங்களுல் குடிசை படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. திரைத்துறைக்கு வரும் முன் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வந்தார். அங்கு … Read more

இனி இங்கேயும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

No more special scenes allowed here!! Action order of the state government!!

தெலுங்கானா மாநிலத்தில் இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாவட்டத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்த மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலங்கானாவில் சமீபகாலமாக தெலுங்கு மொழியின் முன்னணி படத்தை சிறப்பு திரையிடல் செய்ய மாநில அரசு அனுமதி வழங்கி வருகின்றது. உதாரணமாக, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய படங்களுக்கு பிரத்யேக காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சலார் … Read more

அஜித் 62 படத்தில் விக்னேஷ் சிவன் விலக்கப் பட்டதற்கான காரணம் மற்றும் பிரச்சனை குறித்து மனம் திறக்கும் பத்திரிக்கையாளர்!!

Journalist opens up about the reason and problem behind Vignesh Shivan's exclusion from Ajith's 62!!

ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என தமிழ் சினிமா துறையில் பன்முகங்களைக் கொண்ட விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் உலக அளவில் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டுள்ள அஜித்குமார் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாக ஏகே 62 என்ற திரைப்படத்தினை விட்டு விக்னேஷ் சிவன் அவர்கள் விலகி இருந்தார். இதற்கான காரணம் குறித்தும் இவர்களுக்கு இடையே நிகழ்ந்த பிரச்சினை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் … Read more

விமர்சனங்கள் செய்வது தனிநபரின் உரிமை!! நடிகர் சித்தார்த் பேட்டி!!

Criticism is an individual's right!! Actor Siddharth Interview!!

சமீப காலங்களில் வெளியாகியுள்ள படங்களுக்கு ரசிகர்கள் தரும் சோசியல் மீடியா விமர்சனங்களால் வெளியாகும் படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் முக்கிய காரணமே சோசியல் மீடியா விமர்சனங்கள் தான் எனத் தாயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் முறையிட்டது. அதற்கு நீதிமன்றம், ” கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது” எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா, ரங்கநாத், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்த “மிஸ் யூ” என்றத் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் … Read more

அன்பே சிவம் படத்தால் ஆதாயத்தை விட இழப்புகள் தான் அதிகம்!! இயக்குனர் சுந்தர் சி!!

Losses are more than gains from Anbe Shivam!! Director Sundar C!!

2023 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தால் வெளியான திரைப்படம் தான் அன்பே சிவம். இத்திரைப்படத்தில், கமல் ஹாசன், மாதவன் , கிரண் ரத்தோட் , நாசர் , சந்தான பாரதி , சீமா மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ₹ 120 மில்லியன் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அன்பே சிவம் , கம்யூனிசம் , நாத்திகம் மற்றும் நற்பண்பு போன்ற கருப்பொருள்களை எடுத்து ஹாசனின் மனிதநேய கருத்துக்களை சித்தரித்து இத்திரைப்படம் … Read more