எம் எஸ் விக்கு பாடம் புகட்ட போட்ட பல்லவி!! ஹிட்டான கண்ணதாசனின் பாடல்!!
பாடலின் உடைய கம்போசிங்கிற்கு சீக்கிரம் வராமல் வீட்டிலேயே தூங்கிய எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் கோபத்துடன் கண்ணதாசன் அவர்கள் ஒரு பல்லவியை எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையின் தத்துவங்களை தன்னுடைய பாடலில் எளிமையாக கூறும் திறம்படைத்தவர் கண்ணதாசன் என்று கூறினால் அது மிகையாகாது. இவர் கவிஞர் மட்டும் இன்றி நல்ல கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பன்முக திறமைகளை கொண்டவராக சினிமா … Read more