நபார்டு வங்கியில் 108 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

0
84
Employment Notification for 108 Vacancies in NABARD Bank!! Don't miss this opportunity!!
Employment Notification for 108 Vacancies in NABARD Bank!! Don't miss this opportunity!!

உங்களில் பலர் வங்கி வேலைக்காக கத்துக் கொண்டிருப்பீர்கள்.உங்களுக்கான குட் நியூஸை நபார்டு வங்கி வெளியிட்டிருக்கிறது.10 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நபார்டு வங்கியில் காலியாக உள்ள Office Attendant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: நபார்டு வங்கி

பணி:

Office Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: இப்பணிக்கு மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Office Attendant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருப்பவர்கள் https://www.nabard.org/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: அக்டோபர் 21

மேலும் விவரங்களுக்கு https://www.nabard.org/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகவும்.