SOUTH INDIAN வங்கியில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலை!! மே 26 வரை விண்ணப்பிக்கலாம்!!

SOUTH INDIAN வங்கியில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலை!! மே 26 வரை விண்ணப்பிக்கலாம்!!

நம் நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் பிரபல தனியார் வங்கியான SOUTH INDIAN வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர்,பிசினஸ் புரோமஸ் ஆபிசர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்களுக்கு வருகின்ற 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: SOUTH INDIAN BANK இந்த வங்கி கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பதவி: ஜூனியர் ஆபிசர் பிசினஸ் புரோமஸ் ஆபிசர் கல்வித் … Read more

10வது படிச்சிருக்கீங்களா? குட் நியூஸ்.. உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு வந்தாச்சு!!

10வது படிச்சிருக்கீங்களா? குட் நியூஸ்.. உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு வந்தாச்சு!!

நமது அண்டை மாநிலமான புதுவையில் அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள Village Assistant,Multi Tasking Staff உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: புதுவை அரசு வேலை நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை(புதுவை) பணி: 1)Village Assistant 2)Multi Tasking Staff காலிப்பணியிடங்கள்: இந்த இரு பணிகளுக்கென்று மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. Village Assistant காலிப்பணியிடம்: 63 கல்வித் … Read more

தமிழக அரசு வேலை!! 12 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்!!

தமிழக அரசு வேலை!! 12 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்!!

நம் தமிழக அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த பணிக்கான தகுதி,சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை) நிறுவனம்: தமிழக அரசு மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் காலியிடங்கள்: மொத்தம் … Read more

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நாட்டின் பிரபல தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கு விவரமாக விளக்கப்பட்டுள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கனரா வங்கி கல்வித் தகுதி: கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை … Read more

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நமது தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்து சமய அறநிலைத் துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்து சமய அறநிலைத் துறைக்கு கீழ் செயல்பபட்டு கொண்டிருக்கும் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயிலில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த கோயில் சென்னை எழும்பூரில் அமைந்திருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை,அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயில்(சென்னை எழும்பூர்) பதவி: 1)மேளக்குழு – 01 2)பரிசாரகர் … Read more

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

தலைநகர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்து சமய அறநிலைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் அலுவலகம்(சென்னை) பதவி: **அலுவலக உதவியாளர் – 06 கல்வித் தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய … Read more

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கோயம்புத்தூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனம்: கடற்படை குழந்தைகள் பள்ளி பணியிடம்: கோயம்புத்துர் பணி: 1)பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் 2)வாட்ச்மேன் கல்வித் தகுதி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்: இந்த … Read more

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு கொண்டிருக்கும் நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியிடம்: இந்தியா முழுவதும் பணி: *Deputy Manager காலிப்பணியிடங்கள்: Deputy Manager பணிக்கு மொத்தம் 60 … Read more

கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

நமது கோயம்பத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் பொது சுகாதார ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆய்வகநுட்புநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த ஆய்வக நுட்புநர் பணிக்கு எத்தனை காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: பொது சுகாதார ஆய்வகம் இடம்: கோயம்பத்தூர் பதவி: ஆய்வக நுட்புநர் காலிப்பணியிடங்கள்: ஆய்வக நுட்புநர் பணிக்கு … Read more

கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 32 பணிகள்!! ஜூன் 11 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 32 பணிகள்!! ஜூன் 11 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பதவிகளுக்கு 330 காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கு மே 13 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 11 என்று சொல்லப்பட்டுள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை … Read more