திரையுலக மாமேதையுடன் நடிக்கும் வாய்ப்பு பறிப்பு! இன்று உலகம் போற்றும் நடிகன்!

திரையுலக மாமேதையுடன் நடிக்கும் வாய்ப்பு பறிப்பு! இன்று உலகம் போற்றும் நடிகன்!

1977 ஆம் ஆண்டு அப்பொழுதுதான் இந்த புதுமுக நடிகர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். எந்த படத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அப்பொழுது உள்ள புதுமுக நடிகர்களுக்கு இருந்த ஒரு குழப்பம் தான்.   அப்பொழுதுதான் மாபெரும் வாய்ப்பு அவர் கதவை தட்டியது என்று சொல்லலாம். தான் திரையில் பார்த்து மிகவும் ரசித்து கைதட்டி உலகமே போற்றக்கூடிய திரை உலக மாமேதை என்று சொல்லக்கூடிய ராஜ்குமார் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு.   டாக்டர்.ராஜ்குமார் … Read more

அபச்சாரம்! இப்படி எல்லாமா எழுதினார் கண்ணதாசன்! சென்சாரில் நீக்கப்பட்ட வரிகள்!

அபச்சாரம்! இப்படி எல்லாமா எழுதினார் கண்ணதாசன்! சென்சாரில் நீக்கப்பட்ட வரிகள்!

கண்ணதாசனின் வரிகள் எப்பொழுதும் மறைமுகமாக ஒன்றை எடுத்துக்காட்டும். அப்படி எவ்வளவோ படங்களுக்கு பாடல் எழுதி சென்சார் அதிகாரிகள் நீக்க சொல்லிய பாடல்கள் பலவும் உள்ளன அதை பற்றி இங்கே காண்போம்.   அப்பொழுது பாவமன்னிப்பு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அதற்கு பாடல் வரிகள் அனைத்தும் கண்ணதாசன் தான் எழுதினார்.   அதில் ஒரு பாடல் ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை”   பாடலைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த பாடலை வெளிவிடக் கூடாது … Read more

ஏன்? கொக்ககோலா நிறுவனத்தில் விஜயகாந்த் நடிக்கவில்லை?

ஏன்? கொக்ககோலா நிறுவனத்தில் விஜயகாந்த் நடிக்கவில்லை?

1998 ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக திரு விஜயகாந்த் அவர்களிடம் அந்த நிறுவனம். 1 கோடி ரூபாய் அவர்களை நாடியபொழுது விஜயகாந்த் என சொன்னார் தெரியமா?.   1998 ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக திரு விஜயகாந்த் அவர்களிடம் அந்த நிறுவனம். 1 கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம் எங்க கொக்ககோலா நிறுவனத்திற்காக நீங்கள் நடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.   அந்த … Read more

சம்பளத்தை திருப்பி கொடுத்தாரா K.R விஜயா ! ஏன்?

சம்பளத்தை திருப்பி கொடுத்தாரா K.R விஜயா ! ஏன்?

புன்னகை அரசி என்ற பட்டத்திற்கு கே ஆர் விஜயா என்று சொன்னால் மிகையாகாது. ஒரு சில படங்கள் நடித்த பின் வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தன் புகுந்த வீட்டிற்கு சென்று விடுகிறார் விஜயா. அதன் பின் அவர் நடிப்பை தொடரவில்லை.   தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்ப தேவர் ‘அக்கா தங்கை’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதற்குக் கதை ஆரூர்தாஸ். அக்கா தங்கை பாசத்தை கொண்டு அதற்கு … Read more

பாதியில் நின்ற எம்ஜிஆர் படம்! 15 வருடம் கழித்து மாற்றியமைத்து வெற்றி கண்ட இயக்குனர்!

பாதியில் நின்ற எம்ஜிஆர் படம்! 15 வருடம் கழித்து மாற்றியமைத்து வெற்றி கண்ட இயக்குனர்!

பாதியில் நிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் படத்தை அவரே இயக்கி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் இயக்குனர், பத்திரிக்கையாளர், நடிகர், திரைக்கதை என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்தவர் கே பாக்யராஜ்,   ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர், லதா, நம்பியார், சங்கீதா, வி எஸ். ராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படம் உருவானது. ஆனால் அந்த படம் பாதியில் அப்படியே ஓரம் கட்டப்பட்டது.   மக்கள் திலகம் எம்ஜிஆர் … Read more

வராத வலது கையை தன்னம்பிக்கையால் சரி செய்த எம்ஜிஆர்!

வராத வலது கையை தன்னம்பிக்கையால் சரி செய்த எம்ஜிஆர்!

சிகிச்சை முடிந்ததும் எம்ஜிஆர் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது. அனைவரும் காத்திருக்கின்றனர் தன் தலைவனை பார்க்க.   எப்படி வரப் போகிறார் ?ஆம்புலன்ஸில் வருவாரா நடந்து வருவாரா? அல்லது படுத்த படுக்கையாக வருவாரா? அல்லது நாற்காலியில் வருவாரா ?என்று கட்சிக்குள்ளேயே பயங்கரமாக குழப்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.   அப்படி நாற்காலியில் வந்தால் அவரை விமானத்திலிருந்து அப்படியே தூக்கி கீழே இறக்க லிப்ட் கூட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.   புரட்சித்தலைவர் வந்த விமானம் பல இறங்கியது எத்தனை மக்களும் … Read more

செல்லாத இரண்டு ரூபாயை பாதுகாக்கும் மம்மூட்டி

செல்லாத இரண்டு ரூபாயை பாதுகாக்கும் மம்மூட்டி

இதுவரை எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு ரூபாயை மட்டும் இன்னும் பாதுகாத்து கொண்டிருக்கிறேன் என மம்மூட்டி கூறியுள்ளார்.   ஒரு நாள் மம்மூட்டி அவர்கள், படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாராம். அது ஒரு அடர்ந்த காடு, காரில் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டவாறே போய் கொண்டிருந்தார்.   அப்பொழுது திடீரென்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர். காரை நிறுத்த முயன்றார். இந்த இரவு நேரத்தில் எதற்கு வம்பு என காரை … Read more

கஷ்டப்பட்டு வருகிறவர்களை பணம் கேட்க வைக்க கூடாது- MGR!

கஷ்டப்பட்டு வருகிறவர்களை பணம் கேட்க வைக்க கூடாது- MGR!

  எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் பொழுது ஒரு நாள் ராமாவரம் தோட்டத்தில் ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்துள்ளார். அங்கு வந்த ஒரு நடிகர் அவரிடம்என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள என்று கேட்டுள்ளார். அவர் தயங்கித் தயங்கி ‘குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை நான் சின்னவரோட அதாவது சிவாஜியுடன் நாடகத்தில் நடித்து உள்ளேன. ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்று சொன்னார்.   சரி உட்காருங்க என அந்த நடிகரும் சொல்ல, எம்.ஜி.ஆர் வெளிய வந்ததும் கேளுங்க..செய்வார் என்று … Read more

பானுமதியின் கை ஜோசியம் பலித்தது! அதனால் தான் எம்ஜிஆர் இப்படியானார்!

பானுமதியின் கை ஜோசியம் பலித்தது! அதனால் தான் எம்ஜிஆர் இப்படியானார்!

நடிகை பானுமதி அவர்கள் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த நடிகை. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரியும். தன் ஜோசியத்தால் 1954 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியாக வருவார். மக்களின் மனதில் வாழ்வார் என்று 20 வருடம் முன்னாடியே கணித்த நடிகை பானுமதி.   பானுமதி அடிக்கடி கைரேகை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவர் ஒரு சமயம் நீங்கள் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு அதில் நம்பிக்கை … Read more

“மலைக்கள்ளன்” சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததா? அல்லது சூழ்ச்சியா?

"மலைக்கள்ளன்" சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததா? அல்லது சூழ்ச்சியா?

1954 ஆம் ஆண்டு வெளிவந்த மலை கள்ளன் என்ற படம் மாபெரும் வெற்றி படமாக எம்ஜிஆர்க்கும் சரி, தமிழ் திரை உலகிற்கும் சரி ஒரு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் என்றால் மிகையாகாது.   முதன் முதலில் ஒரு தமிழ் படம் குடியரசுத் தலைவரின் விருதை பெற்றது என்றால் அது மலைக்கள்ளன் திரைப்படம். படம் ஐந்து மொழிகளில் வெளியானது தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் சிங்களம் வெளியாகி மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.   … Read more