இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Photo of author

By Pavithra

இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Pavithra

இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்த ஆண்டிற்கான 2022 -2023-கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப திருத்தம் மற்றும் விண்ணப்ப நகல் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கால்நடை படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய, மற்றும் சான்றிதழ் நகல் பதிவேற்றம் செய்ய அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.