+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

Photo of author

By Divya

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

Divya

நமது மத்திய அரசுக்கு கீழ பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள்,துறைகள் இயங்கி கொண்டிருக்கின்றது.இதில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.அந்தவகையில் மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் தேசிய தவாரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை:

மத்திய அரசு வேலை

நிறுவனம்:

தேசிய தவாரவியல் ஆராய்ச்சி நிறுவனம்(எம்.பி.ஆர்.ஐ)

பணி:

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 09
ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 03
டெக்னீசியன் 18

இந்த மூன்று பணிகளுக்கு மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கல்வித் தகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.அதன்படி 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதேபோல் பி,எஸ்சி,ஐ.டி.ஐ போன்ற படிப்பில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு
டிரேடு தேர்வு

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:

ஜூன் 02 ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

பணி குறித்த கூடுதல் விவரங்கள் அறிய nbri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.