News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
புதன்கிழமை, ஆகஸ்ட் 6, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Home
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Life Style
  • Entertainment
  • District News
  • Health Tips
  • Technology
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நிதியுதவி ! முதிர்வு தொகை பெற அழைப்பு!
  • Breaking News
  • District News

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நிதியுதவி ! முதிர்வு தொகை பெற அழைப்பு!

By
CineDesk
-
ஜூலை 6, 2022
0
327
Girl Child Protection Scheme Funding! Maturity Amount Call to get!
Girl Child Protection Scheme Funding! Maturity Amount Call to get!

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நிதியுதவி ! முதிர்வு தொகை பெற அழைப்பு!

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்யப்படும் தொகை முதிர்வடைந்த உடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, இரண்டு பெண் குழந்தைகளை உடைய, ஆண்டு வருமானம், 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள பெற்றோர் விண்ணப்பிக்கலாம். அதன் படி, அரசின் சார்பில், குழந்தைகளின் பெயரில் குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். குழந்தைகளுக்கு, 18 வயது நிறைவடையும் போது, பயனாளிகள் அந்த நிதியை, வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகைய 12 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து திட்டத்தின் பதிவு செய்தவர்கள் தங்களது முதிர்வு தொகைக்காக சேமிப்பு பத்திரங்களை பெற்றுக் கொள்ள அன்னூர் வட்டார சமூக நலத்துறை அதிகாரிகள் அனுப்பி விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு 18 வயது முதிர்ந்த முடிவடைந்த உடன் முடிவடைந்து இருந்தால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கி சேமித்து கணக்கு நகல், போட்டோ,பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன்  அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • TAGS
  • Aadhaar Card Copy
  • Bank Savings Account Copy
  • Birth Certificate
  • deposit
  • District Social Welfare Officer
  • First Class Marks Proof
  • Funding
  • Girl Child Protection Scheme
  • Maturity Amount
  • Photograph
  • Two Girls
  • பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கிடுவது எப்படி?
  • பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நிதியுதவி
  • போட்டோ
  • முதிர்வு தொகை
  • வங்கி சேமித்து கணக்கு நகல்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleகண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி!
    Next article6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!
    CineDesk
    CineDesk
    http://www.news4tamil.com