அரசு வேலை! உங்கள் ஊரிலேயே வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

0
74

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பினை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் வாயந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்,  பதிவறை எழுத்தர்

கல்வித்தகுதி: பதிவறை எழுத்தர் – 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
அலுவலக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு:
பொது – 18 – 30
BC/MBC – 18 – 32
SC/ST – 18 – 35

ஊதியம்:
அலுவலக உதவியாளர்- ரூ. 15700 – 50000

பதிவறை எழுத்தர்- ரூ. 15,900 – 50,400

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை  பூர்த்தி செய்து தேவையான சான்று மற்றும் ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :
ஆணையர், ஊராட்சி ஒன்றியம், உப்பிலியபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 639 101

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 15.11.2020

விண்ணப்ப படிவத்தை பதவிறக்கம் செய்ய கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி கொள்ளவும் https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/10/2020101583.pdf

author avatar
Kowsalya