புகைப்பிடித்து நுரையீரல் கெட்டு போனவர்கள் கூட இந்த சூரணம் சாப்பிட்டால் போதும்! நுரையீரல் சுத்தம் ஆகிவிடும்!

0
135

புகைப்பிடித்து நுரையீரல் கெட்டு போனவர்கள் கூட இந்த சூரணம் சாப்பிட்டால் போதும்! நுரையீரல் சுத்தம் ஆகிவிடும்!

புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்ய இந்த ஐம்புலம் சூரணம் சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாக மாறிவிடும்

தேவையான பொருட்கள்:

1. சுக்கு – 50g
2. சாதிக்கோஷ்டம் – 25g
3. ஆடாதோடை – 10g
4. சித்தரத்தை – 50g
5. தாளிசபத்திரி – 50g
6. அதிமதுரம் – 25g

செய்முறை:

1. மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2. தனி தனியாக நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
3. தயார் செய்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
4. அரைத்த மூலபொருட்கள் அனைத்தையும் சலித்து தயார் செய்து காற்று படாமல் கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
5. 200மி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்த பொடியை கலந்து நன்கு கொதிக்க வைத்து 2 நிமிடத்தில் அனைத்து விடவும்.
6. சூடான நிலையில் டீ போல குடிக்க வேண்டும் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்.
7. இத்தனை தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலை எடுக்கலாம் .
8. இதை உணவுக்கு பின் அல்லது உணவுக்கு முன் என எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கலாம்.

இந்த சூரணம் முழுக்க முழுக்க உங்கள் நுரையிரல் சுத்தம் செய்யும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை ஆகும்.
சுவாச குறைபாடு,மூச்சு வாங்குதல்,சுவாச குறைபாடு,சளி,ஆஸ்துமா,இருமல்,மூக்கடைப்பு,நுரையிரல் அலர்ஜி என அனைத்துக்கும் ஒரு வர பிரசாதம்

இதனை தேவை படும் நாள் வரை எடுத்தால் போதும்
புகை பிடுப்பவர்கள் வாரம் 2 முறை இதை எடுத்து கொண்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

author avatar
Kowsalya