ஐந்து நிமிடங்களில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி ஆய்சுக்கும் வராது அருமையான இயற்கை மருத்துவம்!! 

0
31

ஐந்து நிமிடங்களில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி ஆய்சுக்கும் வராது அருமையான இயற்கை மருத்துவம்!!

இப்போதெல்லாம் அனைவருக்கும் இடுப்பு வலி ஏற்படுகிறது. அதற்கு காரணம் ஒரே இடத்தில் இருந்து வேலை பார்ப்பது அல்லது குனிந்து வேலை பார்ப்பதால் இடுப்பு வலி அதிகம் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து பெண்கள் அதிக அளவில் வீடுகளில் வேலை செய்வதால் இடுப்பு வலி பெண்களுக்கு அதிக அளவில் உள்ளது. இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சை தரவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் காலப்போக்கில் மிகப்பெரிய பிரச்சினையாக அமையலாம். சில நேரங்களில் இது குறைந்த முதுகு வலியுடன் நெருக்கமாக தொடர்புடையது .

இடுப்பு வலி மிகவும் பொதுவானது. இடுப்பு வலி குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கிறது மற்றும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.நாள்பட்ட இடுப்பு வலியானது உங்கள் நடைப்பயிற்சி, வசதியாக உட்காருவது அல்லது சாதாரண அன்றாடச் செயல்பாடுகளை செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். இந்த இடுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்றால், இடுப்பு மூட்டுக்குள் இருக்கும் கட்டமைப்புகள் அல்லது இடுப்பைச் சுற்றியுள்ள அமைப்பில் இருந்து வலி ஏற்படலாம்.இடுப்பு வலி பல்வேறு நோய்களால் ஏற்படலாம். இதனை வீட்டில் இருந்தபடியே சில பொருட்களை பயன்படுத்தி குணப்படுத்த முடியும்.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய்

சீரகம்

உப்பு

செய்முறை

நம் வீட்டில் உள்ள சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால் அதனை ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்று அல்லது அரை ஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்துக் கொள்ளவும். பின்பு அத்துடன் சீரகத்தை வறுத்து சிறிது நேரம் கழித்து பொடி செய்து அந்த பொடியை கஞ்சி தண்ணிர் உடன் எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

இதனை நீங்கள் தினமும் காலை குடித்து வந்தால் இடுப்பு வலி கூடிய விரைவில் சரியாகிவிடும். முக்கியமாக பெண்கள் இதனை மாதவிடாயின் போது குடித்தால் இடுப்பு வலி நின்றுவிடும்.

author avatar
Jeevitha