ஸ்டெர்லைட் திரைப்படத்தின் சிங்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமலஹாசன் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய தக்கலைப் திரைப்படம் ஆனது வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய நிலையில் நேற்று திரைப்படத்தின் முதல் சிங்கள் வெளியிடப்பட்டது. இந்த பாடலை கமலஹாசனை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் ஆகவும் சிங்குச்சா பாடல் மாறி இருக்கிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் இடம் மட்டுமல்லாது திரிஷா விடும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதிலும் குறிப்பாக எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என த்ரிஷாவிடம் கேட்டதற்கு த்ரிஷா அவர்கள் திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது நடந்தாலோ அல்லது நடக்காவிட்டாலோ தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
நடிகை திரிஷாவை தொடர்ந்து கமலஹாசனிடம், ” ராமனை கும்பிடும் குடும்பத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய நீங்கள் எப்படி இரண்டாவது திருமணம் செய்யலாம் ? ” என எம்பி ஒருவர் கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த கமலஹாசன், நான் ராமர் வகையறா அல்ல என்றும் அவருடைய தந்தையின் வகையறா என தெரிவித்ததோடு மட்டுமல்லாது இன்னும் தன்னுடைய வாழ்வில் 49,000 அதிகமான திருமணங்கள் செய்ய வேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.