கிரிக்கெட் வரலாற்றில் இவரர்கள் தான் சிறந்த ஜோடி! ஐசிசி புகழாரம்!!

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி,

இந்திய அணியில் ரசிகர்களால் மறக்கமுடியாத இரண்டு ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கங்குலி இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் உண்டு. இவர்களை நம்பி தான் இந்திய அணியே இருக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

கிரிக்கெட் வரலாற்றில் இவரர்கள் தான் சிறந்த ஜோடி! ஐசிசி புகழாரம்!!

இவர்கள் இருவரும் களத்தில் இறங்கினால் எதிரணிக்கு பயம் உண்டாகும் அளவிற்கு ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.

இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின் மற்றும் கங்குலி. ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து, 8,227 ரன்கள் (சராசரி 47.55) எடுத்துள்ளனர். வேறு எந்த ஜோடியும் 6,000 ரன்களை தாண்டவில்லை ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சச்சின் தனது வெளியிட்ட ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவு.

நமது சிறப்பான ஆட்டங்களை நினைவுபடுத்துகிறது ‘தாதா’. கங்குலி அவர் அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தியில், புதிய பந்துகள், ஆஹா… எப்படியும் 4,000 ரன்கள் இன்னும் அதிகமாக நமது ஜோடியில் எடுத்திருப்போம். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே ‘கவர் டிரைவ்’ முறையில் பந்துகள் பவுண்டரிக்கு பறப்பது போல தெரிகிறது. 50 ஓவர்களும் இப்படித் தான் நடந்திருக்கும். இன்னும் எவ்வளவு ரன்கள் நாம் எடுத்திருப்போம்,’ என சொல்லுங்கள்,’ என கேட்டார்.

கிரிக்கெட் வரலாற்றில் இவரர்கள் தான் சிறந்த ஜோடி! ஐசிசி புகழாரம்!!

இதற்கு உடனடியாக பதில் கூறிய கங்குலி. அவர் அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தியில், புதிய பந்துகள், ஆஹா… எப்படியும் 4,000 ரன்கள் இன்னும் அதிகமாக நமது ஜோடியில் எடுத்திருப்போம். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே ‘கவர் டிரைவ்’ முறையில் பந்துகள் பவுண்டரிக்கு பறப்பது போல தெரிகிறது. 50 ஓவர்களும் இப்படித் தான் நடந்திருக்கும் என்று கூறினார். ஐசிசி இந்த வெளியீடு ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Leave a Comment