இதை குடித்தால் எவ்வளவு வயதானாலும் நரம்பு முழங்கால், இடுப்பு, முதுகு, மூட்டு வலி வராது!!

0
164
#image_title

இதை குடித்தால் எவ்வளவு வயதானாலும் நரம்பு முழங்கால், இடுப்பு, முதுகு, மூட்டு வலி வராது!!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சில நோய்கள் வயதானவர்களுக்கு வயதானவர்களை மட்டுமே தாக்கும். ஆனால் தற்போது எல்லா நோயும் வயதினரிடமும் காணப்படுகிறது; உதாரணமாக, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்புத் தேய்மானம், மூட்டு வலி ஆகியவற்றை கூறலாம். நெஞ்சு வலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுவும் ஒரு காரணம் ஆகும்.

முழங்கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, நரம்பு பலவீனம், நரம்புகளில் எந்த இடங்களில் அடைப்பு இருந்தால் முழுமையாக குணமாக கட்டாயம் இதை செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:

1. பாதாம்
2. ஆளி விதைகள்
3. சுக்கு
4. பட்டை
5. மஞ்சள் தூள்

செய்முறை:

ஆளி விதையை மிதமான சூட்டில் வெடித்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சுக்கு சிறிதளவு, பட்டை இரண்டு துண்டு, மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும்.
முதலில் ஆளி விதையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக வைத்துக் கொள்ளவும். இதனுடன் சுக்கு பட்டை மஞ்சள் சேர்த்து நன்கு அறித்துக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் சேர்த்து ஏழு முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். பின்னர் மீண்டும் இதனை ரெடி செய்து தினமும் பருகி வரலாம்.

பாதாம் (5-6) ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை தோல் நீக்கி மிக்சர்ரில் போட்டு ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு பால் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் அழுத்த கலவையை சேர்த்து கலந்து குடித்து வருகையில் நம் உடலில் உள்ள நெஞ்சு வலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி போன்ற நோய்களை குணமாக உதவுகிறது.

 

 

author avatar
Selvarani