“நான் சந்தோஷமாக இல்லை” பேட்டியில் வேதனையை கொட்டித் தீர்த்த ரிஷப்பண்ட்!!

Photo of author

By Rupa

“நான் சந்தோஷமாக இல்லை” பேட்டியில் வேதனையை கொட்டித் தீர்த்த ரிஷப்பண்ட்!!

Rupa

"I'm not happy" Rishapant who shed pain in the interview!!

IPL 2025: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் உடைய தொடரில் இன்று லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முன்னதாகவே ஆரம்ப கட்டத்தில் பல தோல்விகளை கண்ட லக்னோ அணியானது கடைசியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் உடன் தங்கள் பெயரை தக்கவைத்துக் கொண்டது.

இருப்பினும் லக்னோ கேப்டனுக்கும் அதனின் உரிமையாளருக்கும் ஒருபோதும் செட் ஆவதில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி சந்தித்தபோது மைதானத்தில் கடும் விமர்சையாக திட்டி தீர்த்தார். இதனால் நொந்து போன ரிஷப் பண்ட் பெரும் வேதனையடைந்தார். தற்சமயம் பேட்டியளித்த ரிஷப்பண்ட், நான் சந்தோஷமாக இல்லை. எங்கள் அணியில் பல நல்ல விஷயங்கள் உள்ளது அதை வைத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறேன் என பேசி முடித்துக் கொண்டார்.

இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் உரிமையாளர் என கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும் ஆட்டத்தை இழக்கும் பட்சத்தில் கருத்து வேறுபாடானது மைதானத்திலேயே ஏற்படுகிறது. கடந்த முறை கூட இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. இதுதான் அவர் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதிலும் லக்னோ மண்ணை கவ்வினால் அதே போல மோதல் போக்கு நிலவும் என கூறுகின்றனர்.