பகல்ஹாம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்திய ராணுவப்படை ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. முதலில் காஷ்மீர் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்பது மையங்கள் அழிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இதற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பாகிஸ்தான் அதனைத் தொடர்ந்து போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது.
இந்தியாவில் எல்லையரைப் பகுதியான பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதலில் நடத்தி வருகிறது. ஆனால் 2019 ஆம் ஆண்டு தேர்தல் நிறுவனம் சமயத்தில் புல்வானத் தாக்குதல் முழுவதும் தங்கள் மீது ஆதரவு கிடைக்க பாஜக நடத்திய நாடகம் இன்று காஷ்மீர் கவர்னர் கூறியிருந்தார். இது ரீதியாக காங்கிரஸ் மத்திய அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்டிருந்தது.
https://x.com/TimesAlgebraIND/status/1920894525309947945
அச்சமயத்தில் ராகுல் காந்தி மற்றும் காஷ்மீர் கவர்னர் பேசிய வீடியோவை பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பிலும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா ஆதரவை திரட்டுவதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மீது அந்த பழியை போடுவதாக தெரிவித்துள்ளார். இது ரீதியாக இந்திய நாட்டின் காஷ்மீர் பகுதியுடைய கவர்னரை புல்வாமா தாக்குதல் குறித்து பேசியுள்ளார் என்ன தெரிவித்து அந்த வீடியோவையும் வெளியிட்டார். தற்போது பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.