மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கட்டண சலுகை! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

0
224

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னணியில் இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் 25 சதவீத கட்டணச் சலுகையை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனை அடுத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி புரிவதற்கான அடையாளங்களை வழங்க வேண்டும் என்று இண்டிகோ நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இண்டிகோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்யும்போது இந்த 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் இந்த தள்ளுபடியானது இந்த ஆண்டு ஜூலை 1 புதன் டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

இந்த திட்டத்தை இண்டிகோ நிறுவனம் “கடினமான குக்கீ பிரச்சாரம்” என்று கூறியுள்ளது. இதன் மூலம் செக்-இன் முதல் முழு விமானப் பயணத்திலும் மருத்துவர்கள் மற்றும் செவியர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகாரில் மதுபானம் கடத்திய பிரபல தயாரிப்பாளர் போலீசாரிடம் பிடிபட்டார்!!
Next articleபெற்ற மகன் இப்படி செய்யலாமா? வயதானவர்கள் அனுபவிக்கும் கொடுமை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here