டிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு! 

0
104
Information published by TNBC! Interview for them today!
Information published by TNBC! Interview for them today!

டிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் கடந்த ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.அந்தவகையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் இதற்கான இன்று நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது..

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்ற தேர்வில் 1,444 பேர் தேர்வு எழுதினார்கள் அதில் 30 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு இன்று நேர்முக தேர்வு நடைபெறும்.இவர்கள் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in ல் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K