அப்துல் அஜீஸ் எசார் இந்தியாவுக்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் பேசுபவர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உயர் தளபதியாக இவர் உள்ளார். பாகிஸ்தானில் பஞ்சாப் மாவட்டத்தில் அப்துல் அஜீஸ் எசார் மர்மான முறையில் இறந்துள்ளார். அவரது உடலானது அதிகாலையில் அவரது உதவியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மர்மான முறையில் இறந்துள்ளது பெரும் வாரியாக பேசப்பட்டு வருகிறது.
அவரது சமூக ஊடக கணக்குகளில் அவர் எப்படி இறந்தார் ஏதாவது குண்டடி பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.