பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்

0
91
Job in court for those who have completed 10th class! Here are the full details
Job in court for those who have completed 10th class! Here are the full details

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்!

தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் சேவையில் தற்காலிக அடிப்படையில் steno-typist grade-iii பணியிடங்கள் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பப்படிவம் ஆனது நிரப்பி வருகிறார்கள் . கீழ்க்கண்ட வழிமுறைகளின் படி விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய வேண்டும்.  districts. ecourts.gov.in/karur என்ற அதிகாரப்பூர்வமான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்  தங்களின் முழு விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.பணியின் முழு விவரங்களும் அறிந்து கொள்ளலாம் .

மேலும்  இந்த நிறுவனத்தின் பெயர்  டிஸ்ட்ரிக்ட் கோர்ட்.  ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேட் 3 பணியில், 08 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடம் ஆனது கரூர் மாவட்டம். இதற்கான சம்பளம் ரூ 20,600 லிருந்து ரூ 65,500 ஆகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 30.06.2022 ஆம் தேதியே கடைசி நாளாகும். இந்த தகவலின்படி தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் எனவும் கரூர் மாவட்ட சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வமான  இனையத்தளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

author avatar
Parthipan K