இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!

0
88

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!!

நம் அன்றாட வாழ்வில் பொதுவாக எந்தெந்த இடங்களில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் படி தன் நாம் அனைவரும் வைக்கின்றோம். அதன்படி வீட்டில் இந்த பொருள்களை வைக்கவே கூடாது? அது எந்த பொருள் வாங்க தெளிவாக பார்க்கலாம் .நம் வீட்டில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொருள் தான் இது. இவை இல்லையென்றால் நாம் எப்டி வெளியில் செல்வது.அதை பார்த்துவிட்டு தான் எல்லாம் வெளியில் செல்வார்கள்.அந்த பொருள் வேற எதும் இல்லங்க கண்ணாடி தான்.

உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருக்க கூடாது.அது நம் குடும்பத்திற்கு இக்கட்டான சூழ்நிலைக்கு இழுத்துட்டு போகும்.அதே போல் சாமி போட்டோ கண்ணாடிகளை வீட்டில் வெக்கவே கூடாது அது சிறு விரிசல் ஏற்பட்டு இருந்தாலும் அதை பூஜை அறையில் பயன்படுத்த கூடாது.அதே போல் பெண்கள் கையில் அணியும் வளையல்கள் உடைந்தாலும் அதை கழட்டி விட்டு புது வளையலை போட்டு சொல்ல வேண்டும்.அப்பொழுது தான் குடும்பத்தில் சண்டை சச்சர்வு வராது.

அடுத்தப்படியாக வீட்டில் வெளியில் காய்ந்த செடிகளை அப்படியே விட்டு விட கூடாது.அதை உடனே அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் செடி காய்ந்தது போல் நம் குடும்பத்திற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் காய்ந்து போயிடும். மேற்கூறிய படி அனைத்தும் வீட்டின் உள்ளேயும் சரி வெளியிலும் சரி வெக்கவே கூடாதா பொருட்கள் ஆகும்.மேலும் தெரியாதவர்களும் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள்  உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்.