எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா!!ஞாயிற்றுக்கிழமை அன்று இதனை செய்து பாருங்கள்!!

Do you have too much enemy harassment!! Do this on Sunday!!

நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நமது எதிரிகள் தான்.அதிலும் குறிப்பாக நமக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் பொறாமை குணங்கள் தான் நமது முன்னேற்றத்தை வெகு விரைவில் குறைத்து விடும். நாம் நமது வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறுகிறோம் என்றாலோ அல்லது நமது உறவினர்களை விட சிறிதளவு உயர்ந்து விட்டாலோ அவர்கள் நமக்கு எதிரிகளாக மாறிவிடுகின்றனர். நாம் உயர்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவர்களை காட்டிலும் பொறாமை கொண்டு எதிரிகளாக மாறுபவர்களே இந்த உலகில் அதிகமாக இருக்கின்றனர். … Read more

சமைத்த உணவில் உப்பு சுவை அதிகமாகிவிட்டதா? சட்டுனு உப்பை குறைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

சமைத்த உணவில் உப்பு சுவை அதிகமாகிவிட்டதா? சட்டுனு உப்பை குறைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

நாம் உட்கொள்ளும் உணவில் இருக்க வேண்டிய முக்கிய சுவை உப்பு.இந்த உப்பின் சுவை குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் உணவின் சுவையே மொத்தமாக மாறிவிடும்.சிலர் நன்றாக சமைத்தாலும் அவர்களுக்கு உப்பு அளவு மட்டும் சரியாக போட தெரியாமல் சில நேரம் அதிகமாக கொட்டிவிடுவார்கள்.இப்படி உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் பதட்டம் அடையாமல் அதை குறைக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை பின்பற்றுங்கள் போதும். டிப் 01: உணவு சமைக்கும் போது தெரியாமல் அதிக உப்பு சேர்த்துவிட்டால் அதை குறைக்க … Read more

டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் தயவு செய்து செய்யாதீங்க!!

டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் தயவு செய்து செய்யாதீங்க!!

தற்பொழுது உடல் வியர்வை கட்டுப்பட பர்ஃபியூம்,டியோடரண்ட்,ரோல் ஆன் என்று பல வாசனை நிறைந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த வாசனை திரவியங்கள் உடல் வியர்வையை கட்டுப்படுத்தும் என்றாலும் நாம் அதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அதன் பலனை அனுபவிக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் பலரும் வியர்வை துர்நாற்ற பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.முன்பை போல் அல்லாமல் தற்பொழுது அனைவரும் வெளியில் செல்ல தொடங்கிவிட்டோம்.இதனால் நாம் நம்மை அழகாக வைத்துக் கொள்ள பல அழகு பொருட்களை பயன்படுத்துகின்றோம். குறிப்பாக வியர்வை துர்நாற்றம் … Read more

மாடி தோட்டம் அமைக்க திட்டமா? அப்போ செடி கொடி வளர்க்க இந்த தொட்டி வாங்குங்கள்!!

மாடி தோட்டம் அமைக்க திட்டமா? அப்போ செடி கொடி வளர்க்க இந்த தொட்டி வாங்குங்கள்!!

தற்போதைய சூழலில் அனைவருக்கும் இயற்கை மீதான ஆர்வம் அதிகரித்த வண்ணம் உள்ளது.உண்ணும் காய்கறிகளில் இருந்து அனைத்து விஷயங்களும் ஆரோக்கியமற்றதாக மாறிவருகிறது. குறிப்பாக காய்கறிகளில் இராசயனங்கள்,பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு அளவிற்கு அதிகமாகே நடைபெறுகிறது.காய்கறிகளை பிரஸாக வைக்க பலவித சாயங்கள்,ஆபத்தான இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். பச்சை காயை ஒரே நாளில் பழுக்க வைக்க பல ஆபத்தான யுத்திகளை வியாபாரிகள் கையாண்டு வருகின்றனர்.இதையெல்லாம் பார்த்து அஞ்சி தற்பொழுது பலரும் வீட்டு தோட்டம்,மாடி தோட்டம் வைப்பதில் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.நம் வீட்டிலேயே வளர்க்கப்படும் காய்கள்,பழங்கள் … Read more

Washing Machine-இல் துவைக்கும் துணியில் அழுக்கு அப்படியே இருக்கா? நீங்கள் செய்யும் இந்த தவறு தான் காரணம்!!

Washing Machine-இல் துவைக்கும் துணியில் அழுக்கு அப்படியே இருக்கா? நீங்கள் செய்யும் இந்த தவறு தான் காரணம்!!

இன்று பலரது வீடுகளில் வாஷிங் மெஷின் பயன்படுத்தப்படுகிறது.கை வலிக்கும் அளவிற்கு துணி துவைத்த காலம் போய்விட்டது.தற்பொழுது வாஷிங் மெஷினில் துணிகளை போட்டால் சிறிது நேரத்தில் துணியில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு அலசி சுத்தமாகிவிடுகிறது.இதனால் வாஷிங் மெஷின் பயன்பாடு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. புதிதாக வாங்கும் பொழுது வாஷிங் மெஷினில் போடும் துணிகள் நன்றாக அழுக்கு போகும்.ஆனால் மாதங்கள் ஆகும் போது துணிகளில் அழுக்கு ஆங்காங்கே காணப்படுகிறது.இதற்கு காரணம் வாஷிங் மெஷின் என்று நினைத்தால் தவறு.நாம் செய்யும் சில … Read more

திருமண வாழ்க்கை செம்ம ஜாலியாக இருக்க.. இந்த 5 விஷயங்களை தியாகம் செய்யுங்கள்!!

திருமண வாழ்க்கை செம்ம ஜாலியாக இருக்க.. இந்த 5 விஷயங்களை தியாகம் செய்யுங்கள்!!

ஒரு உறவிற்கு அன்பு மட்டும் ஆணிவேர் இல்லை.தியாகம்,பொறுமை,விட்டுக்கொடுத்து போதல் உள்ளிட்டவைகளும் அந்த உறவிற்கு ஆணிவேராகும்.ஆனால் இன்றைய காலத்தில் இதுபோன்ற பிணைப்பு கொண்ட உறவை பார்ப்பது என்பது அரிதாக உள்ளது. இன்று பல வருடங்கள் நேசித்த உறவு கூட ஈகோ,சந்தேகம்,பொறாமை போன்றவற்றால் சிதைந்து போய்விடுகிறது.உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் மனக் கசப்பு ஏற்பட்டு பிரிவது அதிகரித்து வருகிறது.கடந்த 20,30 ஆண்டுகளைவிட தற்பொழுது விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கு … Read more

வீட்டு சுவற்றிற்கு ஏற்ற உறுதியான பெயிண்ட் எது தெரியமா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!!

வீட்டு சுவற்றிற்கு ஏற்ற உறுதியான பெயிண்ட் எது தெரியமா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!!

வீடு கட்டுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் வர்ணம் பூசுவதும் முக்கியம்.நமது வீட்டை அழகாக மாற்றுவது அழகு வர்ணங்கள் தான்.இது அழகிற்கு மட்டுமின்றி நம் வீட்டு சுவற்றையும் அரிக்காமல் பாதுகாக்கிறது. அந்த காலத்தில் சுண்ணாம்பு தான் நம் வீட்டை அலங்கரிக்கும் பெயிண்ட்டாக இருந்தது.ஆனால் இன்று பல பெய்ண்ட்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கிறது.சிலர் வாஸ்துவிற்கு ஏற்ற பெயிண்ட் அடிப்பார்கள்.சிலர் தங்களுக்கு பிடித்த விருப்பமான பெயிண்ட் அடிபார்கக்ள்.இன்னும் சிலர் பிறரின் யோசனையை கேட்டு வர்ணம் பூசுவார்கள்.எது எப்படி இருந்தாலும் நம் வீட்டிற்கு … Read more

குழந்தையை பள்ளியில் எந்த வயதில் சேர்ப்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறதா!!

Are you confused at what age to enroll your child in school!!

2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப் போகிறது. சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை தொடங்கியும் இருப்பார்கள். ஆனால் தற்போது பெற்றோர்களுக்கு தனது குழந்தையை எந்த வயதில் எந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற குழப்பம் பெரும்பாலும் பரவி வருகிறது. அதிலும் மாநில பாடத்திட்டமாக இருந்தால் அதற்கான வயது வரம்பு என்ன? சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாக இருந்தால் அதற்கான வயது வரம்பு என்ன? என்ற குழப்பமும் பெற்றோர்களிடம் காணப்படுகிறது. எனவே அதற்கான விளக்கத்தினை தற்போது காண்போம். முதலில் மாநில … Read more

உங்களின் இஷ்ட தெய்வமாக விநாயகரை வணங்குபவரா நீங்கள்!!அப்பொழுது பிள்ளையாருக்கு இதனை வைத்து வழிபடுங்கள் கண்டிப்பாக அதிர்ஷ்டம் உண்டாகும்!!

Do you worship Lord Ganesha as your favorite deity?

நமது வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள், கஷ்டங்கள், இன்பமில்லா வாழ்க்கை இருந்தாலும் கூட அதனை இன்பமயமாக்க ஒரு எளிய பூஜை வழிபாட்டு முறையினை செய்யும் பொழுது கண்டிப்பாக நமது வாழ்க்கை மாறும். இறைவன் என்பவர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார். எனவே நாம் முழு மனதோடும், நம்பிக்கையோடும் இறைவனை வழிபட வேண்டும். எவ்வளவு தான் பூஜை செய்து வழிபட்டாலும் நம்மிடம் நம்பிக்கை இல்லாமல் போனால் அந்த வழிபாடு நமக்கு பலனை தராது. நம்பிக்கை இல்லாமல் செய்கின்ற ஒரு செயலானது நமக்கு … Read more

நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் உள்ள திரி முழுமையாக எரிந்து கருகினால் நல்லதா!! கெட்டதா!!

Is it better if the wick in the lamp that we can light burns completely!! Bad!!

நாம் நமது வீடுகளிலும் கோவில்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பான முறையாகும். நமது வீடுகளில் தினமும் விளக்கினை ஏற்றாவிட்டாலும் கூட செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகம் விளக்கினை ஏற்றி வழிபடுவோம். அவ்வாறு நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் போடக்கூடிய திரியானது முழுமையாக எரிந்து கருகிவிட்டால் அது நமது குடும்பத்திற்கு நல்லதா! அல்லது ஏதேனும் ஒரு ஆபத்து ஏற்படுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அவ்வாறு கருகினால் அதற்கான அர்த்தம் என்ன என்பது குறித்து காண்போம். அனைத்து … Read more