ஒவ்வொரு கிழமையும் ஒரு தெய்வத்தின் ஆசி! செல்வங்களை பெருக்க வணங்க வேண்டிய சிறந்த வழிகள்

A goddess's blessing every day! Best ways to worship to increase wealth

வாழ்க்கை செழிக்கவும் அனைத்து தரப்பிலும் வெற்றி பெறவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவது சிறந்தது. எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் வாழ்வில் திருப்தியும் செல்வமும் நிறைவடையட்டும்! திங்கட்கிழமை – சிவபெருமான் சிவனின் அருள் பெருமை எண்ணிக்கொள்வதற்கான சிறப்பான நாள் திங்கட்கிழமை. ஈசனை நினைத்து விரதமிருந்து, பால், அரிசி மற்றும் சர்க்கரையை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். உங்களுக்கு மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தி பெருகும். செவ்வாய்க்கிழமை – … Read more

டூத் பிரஷை இப்படி உபயோகித்தால் கட்டாயம் ஆபத்து!!

If you use a toothbrush like this, it must be dangerous!!

நாம் தினமும் பல் துலக்குவது ஒரு தவறாத பழக்கம். ஆனால், பயன்படுத்தும் டூத் பிரஷ் சுத்தமாக இல்லாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல வதைக்கக்கூடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? டூத் பிரஷின் பாதிப்பு மற்றும் அதை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். டூத் பிரஷ் என்றாலே பற்களை சுத்தம் செய்யும் கருவி என்று தான் நினைப்போம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம், எங்கு வைக்கிறோம் என்பதில் … Read more

கார்த்திகை தீபத்திருநாளில் வீட்டில் எந்த வகை விளக்கு ஏற்றினால் பலன் கிடைக்கும் தெரியுமா?

Do you know which type of lamp you light at home on Karthika Deepatri day will get results?

வருகின்ற டிசம்பர் 13 அன்று தமிழகத்தில் கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.கார்த்திகை மாதம் என்றாலே தீபம் தான் தங்கள் நினைவிற்கு வரும்.இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையாரின் அருளை பெற அனைவரும் விளக்குகளால் வீட்டை அலங்கரிப்பர். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி இணையந்து வரும் நாளில் வீடுகளில் தீபம் ஏற்றப்படுகிறது.இந்நன்னாளில் தீபம் ஏற்றுவதால் நம் வாழ்வில் சந்திக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி ஒளி பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கை. இவ்வளவு நன்மைகள் … Read more

உங்கள் பிரிட்ஜ் ப்ரீசரில் மலைபோல் குவிந்துள்ள ஐஸ்கட்டிகளை அகற்ற இந்த ஒரு பொருள் போதும்!!

This one item is enough to remove a mountain of ice cubes from your bridge freezer!!

இன்று பலரது வீட்டில் பிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்துவிட்டது.காய்கறிகளை சேமிக்கவும்,உணவுகளை பதப்படுத்தவும் பிரிட்ஜ் பயன்படுகிறது.பிரிட்ஜில் பொருட்களை குவித்து வைக்கும் நாம் அதை முறையாக பராமரிப்பதில்லை.இதனால் அவை சீக்கிரம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிடுகிறது. பிரிட்ஜை நாம் முறையாக பராமரிக்கா விட்டால் அவை விபத்துகளை ஏற்படுத்திவிடும்.குறிப்பாக பிரிட்ஜ் ப்ரீசரில் ஐஸ் கட்டிகள் அதிகளவு பதிந்திருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும். ப்ரீசரில் ஐஸ்கட்டிகள் அதிகளவு படிந்தால் அவை பிரிட்ஜின் வாழ்நாளை குறைத்துவிடும்.மலைபோல் குவிந்து கிடக்கும் ஐஸ்கட்டிகளை அகற்ற நினைப்பவர்கள் … Read more

இது இருந்தால்.. DRIVING-இல் எந்த ஒரு டிராஃபிக் போலீஸும் உங்களை தடுத்து நிறுத்த மாட்டாங்க!!

If this.. NO TRAFFIC POLICE WILL STOP YOU IN DRIVING!!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சாலை போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் நம் நாட்டில் சாலைகள்,மேம்பாலங்கள் நவீன மையமாக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது கிராம புறங்களிலும்,மலை கிராமங்களிலும் சாலை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் சாலை விபத்துகள் குறையாமல் இருப்பது கவலை அளிப்பவையாக உள்ளது. குறிப்பாக நம் தமிழகத்தில் நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் மக்கள் தொகையில் ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் ஆண்டுதோறும் 65000க்கும் மேற்பட்ட சாலைவிபத்துகள் பதிவாகி … Read more

இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி ரேசன் அரிசியில் தான் சாதம் செய்து சாப்பிடுவீங்க!!

நம் நாட்டில் உள்ள ஏழை,எளிய மக்கள் ரேசனில் கொடுக்கப்படும் அரிசியை தான் நம்பி இருக்கிறார்கள்.பழுப்பு நிறத்தில் தடித்து காணப்படும் இந்த அரிசியில் வைட்டமின்கள்,துத்தநாகங்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி கொழுப்பு,சோடியம் போன்றவை இதில் குறைவு என்பதால் பாலிஷ் செய்யப்பட்டு விற்பனையாகும் அரிசியை விட ரேசன் அரிசி சத்து மிகுந்தவையாக திகழ்கிறது. ரேசன் அரிசியில் சாதம் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் உப்புமா,வடகம்,முறுக்கு,பொங்கல் போன்றவை செய்து சாப்பிடுகின்றனர்.பெரும்பாலானோர் ரேசன் அரிசியில் தான் இட்லி,தோசை மாவு அரைக்கிறார்கள். ரேசன் அரிசியை மலிவாக எண்ணுபவர்கள் … Read more

ஒரு வீட்டிற்கு எத்தனை வாசப்படி இருந்தால் நல்லது? இந்த திசையில் அமைத்தால் பணம் கொட்டும்!!

How many doors are good for a house? If set in this direction money will pour!!

உங்களில் பெரும்பாலானோருக்கு சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும்.சிலர் தற்பொழுது சொந்த வீட்டு கனவை நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள்.வீடு கட்டும் எண்ணத்தில் இருப்பவர்கள் மட்டும் வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்ட வேண்டியது மிக முக்கியமான ஒன்று.வீட்டு வாசல்,பூஜை அறை,சமையலறை,படுக்கை அறை,கழிவறை போன்றவற்றை வாஸ்து சாஸ்திரப்படி கட்டினால் வாழ்வில் முன்னேற்றம்,குடும்ப ஒற்றுமை போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும்.வாஸ்துப்படி அமையாத வீட்டில் … Read more

சமைக்கும் பொருட்கள் வீணாகிறதா? இதோ, உங்களுக்காக சில சமையலறை டிப்ஸ்!

Are cooking ingredients wasted? Here are some kitchen tips for you!

என்னதான் இப்போது இருக்கும் காலகட்டங்களில் மக்கள் தங்களின் வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டிருந்தாலும், தாங்கள் வெளியே சாப்பிடுவதை விட வீட்டு சாப்பாட்டைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். அதற்காக காலையிலேயே அவசர அவசரமாக சமைத்து விட்டு தான் வெளியே போவதற்கு ரெடியாகிறார்கள். பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கான அனைத்து பொருட்களும் இருந்தாலும், அதைப் பாதுகாக்க சற்று சிரமப்படுகிறார்கள். வீட்டில் சமைக்கத் தேவைப்படும் பொருட்களைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம். 1)சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் … Read more

புதிதாகக் கடைகளில் வாங்கும் கடிகாரங்களில் 10:10 இருப்பது ஏன்? இதற்கு இதான் சீக்ரட்டா!

Why is 10:10 on new shop-bought watches? This is the secret!

மக்கள் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்குத் தான் “கடிகாரம்” கண்டுபிடிக்கப்பட்டது. கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு சூரிய ஒளியின் நிழலை வைத்துதான் நேரத்தைக் கணக்கிடுவார்கள். இப்போதுகூட சில கிராமங்களில் உள்ள மக்கள் சூரியனின் நிழலை வைத்து சரியாக நேரத்தை கூறுவார்கள். ஆரம்ப காலகட்டத்தில் மணியை மட்டும் காட்டும் கடிகாரங்கள்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். 15-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில்தான் முதன்முறையாக நிமிடம் மற்றும் வினாடி உடைய கடிகாரத்தை கண்டுபிடித்தனர். பொதுவாக, கடைகளில் புதிதாக வைத்திருக்கும் கடிகாரங்களில் 10 மணி, 10 நிமிடம் தான் … Read more

குருவார பிரதோஷத்தன்று கடவுள்களை வழிபடும் முறை!! இதனை செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!!

How to worship Gods on Guruvara Pradosha!! If you do this, you will get so many benefits!!

குருவார பிரதோஷத்தின் மகிமை : வியாழக்கிழமைகளில் வருகிற பிரதோஷம் தனித்துவம் வாய்ந்தது. இந்த நாளில் சிவனையும் அவரது ஞான ரூபமான தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது உயர்ந்த நன்மைகளை வழங்கும். குரு பகவானின் அருளால் தைரியம், தன்னம்பிக்கை, செல்வம், மற்றும் மகிழ்ச்சி கூடும். பிரதோஷ நேரத்தின் முக்கியத்துவம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சிவாலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் தோஷங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் காணலாம். நந்தி தேவரின் … Read more