இல்லத்தரசிகளே.. இதுவரை யாரும் சொல்லாத 10 பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக!!

Housewives.. 10 useful cooking tips that no one has told you before!!

நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சமையலை சிறப்பாக்கிவிடும்.அந்தவகையில் இல்லத்தரசிகளுக்கு பயன்படும் 10 சமையல் குறிப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 1)வீட்டில் அதிகளவு உடைத்த தேங்காய் இருந்தால் அதன் கீற்று போட்டு கல் உப்பு தடவி பதப்படுத்தினால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். 2)ரவா தோசைக்கு மாவில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை மொருமொருவென்று கிடைக்கும். 3)மிளகாய் வறுக்கும் போது நெடி வராமல் இருக்க சிறிது கல் உப்பு சேர்க்கலாம்.தோசை மாவில் … Read more

வாஸ்து சாஸ்திரப்படி மனைவி கணவன் மனைவி இப்படித்தான் உறங்க வேண்டும்!!

According to Vastu Shastra, husband and wife should sleep like this!!

கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்க வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று.கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கும்.ஒவ்வொரு தம்பதியரும் தங்கள் உறவை வலுப்படுத்த பல முயற்சிகளை செய்கின்றனர். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இல்லையென்றால் உறவை காப்பாற்ற முடியாமல் விவாகரத்தில் வந்து முடியும்.இப்படி கணவன் மனைவி சண்டை அதிகரிக்க சாஸ்திரப்படி சில காரணங்கள் சொல்லப்படுகிறது. கணவன்-மனைவி இடையே சண்டை அதிகரிக்க முக்கிய காரணம் படுக்கை அறை தான்.வாஸ்து சாஸ்திரப்படி படுக்கை … Read more

கந்தசஷ்டி விரதம் 2024: முருகனுக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் மற்றும் தானத்திற்கு உகந்த பொருள் எது?

Gandashashti Vratham 2024: What is the best Neivetiyam and Dana to offer to Murugan?

முருக கடவுளை வணங்கும் பக்தர்களுக்கு சஷ்டி விரதம் மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த நாள் தான் சஷ்டி விரதமாக கொண்டாடப்படுகிறது.இந்த சஷ்டி விரத நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் கோடி நன்மைகள் கிட்டும் என்பது நம்பிக்கை. கந்தசஷ்டி விரதத்தில் முக்கியான நாள் சூரசம்ஹாரம்.இந்நாள் நவம்பர் 07 ஆன இன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளில் திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும்.இந்நாளில் முழு நேரமும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.முடியாதவர்கள் பால் மற்றும் … Read more

சமையலறை மற்றும் கழிவறை பைப்புகளில் படிந்துள்ள கறைகளை நீக்க பெஸ்ட் டிப்ஸ் இதோ!!

Here are the best tips to remove stains from kitchen and toilet pipes!!

வீட்டு கழிவறை மற்றும் சமையலறை பைப்புகளில் படிந்துள்ள அழுக்கு,எண்ணெய் பிசுக்கு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். 1)பேக்கிங் சோடா 2)தண்ணீர் ஒரு கிண்ணத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா(சமையல் சோடா) இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை சமையலறை மற்றும் கழிவறை பைப்புகளில் தடவி அரை மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.பிறகு ஒரு பிரஸ் கொண்டு பைப்பை தேய்த்தால் அழுக்கு,பாசிகள் அனைத்தும் நீங்கிவிடும். 1)வெள்ளை … Read more

தினசரி வாழ்வில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை!!

These are the spiritual tips that women should follow in their daily life!!

இந்து மக்கள் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டிருக்கின்றனர்.இந்த ஆன்மீகத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றது.அந்தவகையில் ஆன்மீகத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை பற்றி அறிந்து கொள்ளுங்கள். 1)தினமும் வாசல் கூட்டிய பிறகு சாணத்தில் மஞ்சள் கலந்து தெளிக்க வேண்டும். 2)பெண்கள் கோலமிடும் போது தெற்கு திசையை பார்த்தவாறு நின்றுகொண்டு கோலமிடக்கூடாது. 3)கர்ப்பிணி பெண்கள் காளி போன்ற உக்கிர தெய்வம் இருக்கும் கோயிலுக்கு செல்லக் கூடாது. 4)திருமணமான பெண்கள் ஒரு விரலில் மட்டுமே மெட்டி … Read more

இது தெரிந்தால் இனி சீத்தா பழ கொட்டையை தூக்கி வீசமாட்டீங்க!! அதன் பலனை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

If you know this, you will not throw away the cheetah nut!! Know its benefits for sure!!

அதிக சுவை மற்றும் வாசனை நிறைந்த சீத்தாப்பழம் அதிக சதைப்பற்று நிறைந்த ஒன்று.இது அனைத்து இடங்களிலும் மலிவு விலையில் கிடைக்க கூடிய பழமாகும்.இந்த பழத்தில் வைட்டமின் சி,ஆன்டி.ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.அது மட்டுமின்றி இரும்பு,மெக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. சீத்தாபழம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.ஆஸ்துமா,மூச்சுத் திணறல்,மாரடைப்பு,அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு சீத்தாபழம் சிறந்த தீர்வாக இருக்கின்றது.சர்க்கரை நோயாளிகளுக்கு சீத்தாபழம் உகந்த ஒன்று.இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சீத்தா … Read more

கணவன் மனைவி இடையே நல் உறவு மேம்பட இந்த மூலையில் படுக்கையறை இருக்க வேண்டும்!!

Bedroom should be in this corner to improve good relationship between husband and wife!!

நம் வசிப்பிடம் வாஸ்துப்படி இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.வீட்டில் தென் மேற்கு மூலை ஆற்றல் மூலையாக கருதப்படுவதால் அவ்விடத்தில் வாசல் வைக்கப்படாது.ஒருவேளை தென்மேற்கு மூலையில் வாசல் இருந்தால் அது நம் வீட்டின் ஆற்றலை வெளியேற்றிவிடும் என்று நம்பப்படுகிறது. இந்த தென்மேற்கு மூலையை தான் குபேர மூலை என்று அழைக்கிறோம்.அனைவரது வீடுகளிலும் தென் மேற்கு மூலை உயரமாகவும்,ஈசனி மூலை சற்று தாழ்வாகவும் இருக்கிறது.வாஸ்துப்படி இந்த தென்மேற்கு மூலையில் படுக்கையறை இருக்க வேண்டும்.உங்கள் வீட்டில் தென்மேற்கு மூலையில் படுக்கையறை … Read more

பாத்ரூமில் அதிகமாக மஞ்சள் கறை படிந்திருக்கா? இந்த ஒரு பொருள் போதும்.. தேய்க்காமலே கறை நீங்கிவிடும்!!

Too much yellow staining in the bathroom? This one product is enough.. Removes stains without rubbing!!

உங்களில் பலருக்கு பாத்ரூமில் படிந்துள்ள மஞ்சள் கறையை போக்குவது பெரும் சவாலாக இருக்கும்.எத்தனை முறை பாத்ரூமை கழுவி சுத்தம் செய்தாலும் மஞ்சள் கறை மட்டும் நீங்கியபாடில்லை என்று எண்ணுபவர்கள் இந்த டிப்ஸை பின்பற்றி பலனடையுங்கள். டிப் 01: 1)பேக்கிங் சோடா 2)நல்லெண்ணெய் 3)லெமன் சாறு 4)சோப் ஒரு அகலமான பிளாஸ்டிக் பாக்கெட்டில் முக்கால் பாகம் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்,அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை … Read more

வீட்டு டைல்ஸை புதிது போன்று பளிச்சிட செய்யும் டெக்னிக்!! மூன்று பொருட்கள் போதும்!!

A technique that makes home tiles shine like new!! Three ingredients are enough!!

இல்லத்தரசிகளுக்கு இருக்கின்ற பெருங்கவலை வீட்டை சுத்தம் செய்வது தான்.டைல்ஸில் ஒட்டியிருக்கும் பிடிவாதமான அழுக்கு கறைகளை நீக்குவதற்குள் அனைவரும் சோர்வாகிவிடுகின்றனர்.இதனாலேயே பலருக்கு வீடு துடைப்பதை நினைத்து சோர்வாகிவிடுகின்றனர்.ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றினால் டைல்ஸில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி புதியதாக பளிச்சிடும். குறிப்பு 01: 1)எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோல் 2)பேக்கிங் சோடா 3)வினிகர் முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு ஒரு பாத்திரத்தில் பாதியளவு … Read more

திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து தப்பி தவறியும் இந்த பொருட்களை எடுத்து வந்துவிடாதீர்!!

Married women run away from their mother's house and do not bring these items!!

பெண்கள் தங்கள் திருமணத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது.சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயத்திற்கு உட்பட வேண்டியிருக்கிறது.அந்தவகையில் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு பெண்கள் எடுத்து வரக் கூடாத சில பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 1)பிறந்த வீட்டில் இருந்து கத்தி,அரிவாள் மனை,கத்தரிக்கோல் போன்ற கூர்மையான ஆயுதங்களை புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது.இதனால் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டாருக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும். 2)துடைப்பம்,ஒட்டடை குச்சி போன்ற வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை எடுத்து … Read more