காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!…

0
97
Marriage in the morning.. Evening work for the groom? People of the region of tragedy!...
Marriage in the morning.. Evening work for the groom? People of the region of tragedy!...

காலையில் திருமணம்.. மாலையில் மணமகனுக்கு காரியம்? சோகத்தின் அப்பகுதி மக்கள்!…

கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்சுவாமி. இவருக்கும் அதே இருக்கும் ஒரு பெண்ணுக்கு ம் திருமண நடைபெற இருந்தது. நேற்று இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட காலையில் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்சுவாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை சாதாரண நெஞ்சு வலி தான் என்று கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனை தன் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

உடனே அவரது உறவினர்கள் அருகில் உள்ள கடைக்குச் சென்று அவருக்கு சோடா வாங்கி கொடுத்துள்ளனர். அதைக் குடித்த ஸ்சுவாமிக்கு சிறிது நேரம் கழித்து மயக்கம் வந்துள்ளது. திடீரென்று மேடையிலேயே ஸ்சுவாமி மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்சுவாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விடிய காலையில் திருமணம் செய்த மாப்பிள்ளை காலை நிகழ்ச்சியில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

author avatar
Parthipan K