மக்களே இனி 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!!

மக்களே இனி 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!!

மத்திய அரசு புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். அதன் பிறகு தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றது. இந்நிலையில் 500 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு விரைவில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது. டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை … Read more

காலையிலேயே மாணவர்களை குஷி படுத்திய அரசு; 4 நாட்கள் தொடர் விடுமுறை!!

காலையிலேயே மாணவர்களை குஷி படுத்திய அரசு; 4 நாட்கள் தொடர் விடுமுறை!!

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 45 நாட்களுக்கும் மேலாக விடுமுறை விடப்பட்ட நிலையில் ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்ல துவங்கி உள்ளனர். பள்ளிக்குச் சென்ற முதல் நாளே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது ஈகை … Read more

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி! மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் பகுதியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்தார். “மேற்கு வங்கம் இன்று ஊழல், வன்முறை, மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவால் சிக்கிய மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு மாநில அரசே காரணமாக உள்ளது. முர்ஷிதாபாத் மற்றும் … Read more

புதிய விசா கோரிய மாணவர்களுக்கு வைத்த செக்! புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா!!

புதிய விசா கோரிய மாணவர்களுக்கு வைத்த செக்! புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா!!

அமெரிக்கா அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப அங்குள்ள இளைஞர்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார். மேலும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் விசா குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை தற்போது கடுமையாகப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா பல்கலைக்கழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து … Read more

500 ரூபாய் நோட்டுக்கு வரப்போகும் தடை.. முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

chandrababu-naidu-urges-central-government-to-immediately-withdraw-500-rupee-notes

Chandrababu Naidu: ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஜனசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் துவங்கி சுமார் 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனால் மூன்று நாள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த மாநாடு தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய … Read more

நகை அடமானம் வைக்க போறீங்களா.. கட்டாயம் ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!! இவர்களுக்கெல்லாம் தான் பெரிய லாபம்!!

public-feedback-on-new-rules-for-gold-and-jewelry-loans

இந்தியாவில் தங்க நகை இல்லாத குடும்பங்களே கிடையாது. பெண்கள் அதிகளவு தங்க நகையை விரும்புவதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து தான் செல்கின்றது. ஆனாலும் தங்க நகை பிரியர்கள் தங்க நகை வாங்குவதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்க நகையை அவசர பண தேவைக்கு பயன்படுத்துகின்றனர். வங்கிகளில் அடமானமாக வைத்தால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்பதால் பலரும் இதை சொத்தாக பார்க்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகள் மற்றும் வங்கி … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்: போர் குறித்து முழு விவரம் குறித்த தகவல்!!

India Pakistan War: Full Details About War!!

இண்டர்-சர்வீஸஸ் அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு) சட்டம், 2023 யின் உருவாக்கப்பட்ட விதிகள் மே 27 முதல் அமலுக்கு வந்துள்ளன, இது இந்திய ஆயுதப்படைகளுக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாடு வழங்கும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரிக்கின்ற சூழலில், “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சட்ட விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது: இந்த முக்கியமான நடவடிக்கை, மூன்று துறைப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, Inter-Services Organisations (ISOs) அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் … Read more

மறைக்கப்பட்ட ராஜதந்திரமா? 2008 பெய்ஜிங் காந்தி-பூட்டோ சந்திப்பை காங்கிரஸ் விளக்க வேண்டும்!

Hidden Diplomacy? Congress to explain 2008 Beijing Gandhi-Bhutto meeting!

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் சீனாவின் உலகளாவிய அறிமுக விழாவாகக் கருதப்பட்டது – விளையாட்டு, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச பங்கேற்பின் ஒரு பிரமாண்டமான காட்சிப்படுத்தல் என்றே கருதப்பட்டது. ஆனால் அரங்கத்தின் வெளிச்சத்திற்கு அப்பால், தெற்காசியாவின் மிக முக்கியமான இரண்டு அரசியல் குடும்பங்களுக்கு இடையே அமைதியான மற்றும் அடையாள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடந்தது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது, இந்திய தேசிய காங்கிரஸின் அப்போதைய தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி … Read more

நாடு முழுவதும் நக்சல் அச்சுறுத்தலை நசுக்கும் மோடி அரசின் இரும்புக்கை அணுகுமுறை 

India Pakistan War: Full Details About War!!

இந்தியாவின் நக்சலிசதுக்கு எதிரான போர் என்பது புதியது அல்ல. பல ஆண்டுகளாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மாவோவாத தீவிரவாதத்தின் நிழலில் இருந்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களாட்சிக்கான பிரதிநிதிகள், கொடூர தாக்குதல்கள் மற்றும் கொலைகளுக்குப் பலியாகி உள்ளனர். முந்தைய அரசு தலைமையிலான அனைத்து நிர்வாகங்களும் இடதுசாரி தீவிரவாதத்தை (Left Wing Extremism – LWE) ஒரு தீவிர உள்நாட்டு அச்சுறுத்தலாக ஏற்றுக்கொண்டாலும், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசும், பாஜக தலைமையிலான NDA அரசும் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இந்த மாதங்களில் சென்றால் ஏழுமலையானை உடனே பார்க்கலாம்!!

https://news4tamil.com/tirumala-tirupati-devasthanams-attention-devotees-going-to-tirupati-darshan-of-seven-hills-canceled-for-8-hours/

Tirumala Tirupati Devasthanam: புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையின் பொழுது பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படுவதினால் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் முன்பதிவு டோக்கன்கள் தரிசன டிக்கெட், ட்ராவல் பேக்கேஜ், என்ற பலவிதமான வழிகள் உள்ள நிலையில் அவர்கள் வீட்டிலிருந்தே தரிசன … Read more