12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

ராஜஸ்தான் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்டதாக அந்த ஊர் அவர்களுக்கு நூதன முறையில் பெண் வேடமிட்டு தண்டனை வழங்கியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அந்த சிறுவனின் வீட்டின் அருகே திருமணமான பெண் தனிமையில் இருந்துள்ளார். … Read more

சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதவர்கள் காணலாம்! நாசா வெளியிட்ட புகைப்படம்!

சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதவர்கள் காணலாம்! நாசா வெளியிட்ட புகைப்படம்!

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்த்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நடந்த சூரிய கிரகணம் படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்பொழுது வருடாந்திர சூரிய கிரகணம் … Read more

ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை!

Strange 10 year love story unknown to home in one house!

ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை! தற்போதைய காலத்தில் காதலர்கள் வீட்டிற்க்கு தெரியமால் எது ஏதோ செய்கிறார்கள். ஆனால் இந்த காதல் ஜோடியோ ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து இருக்கின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான் ( வயது 34 ) இவர் வீட்டு அருகே இருந்த பெண் சாஜிதா( வயது 28)  கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா  மாயமாகி உள்ளார்.அப்போது … Read more

ஓடிவாங்க! ஓடிவாங்க! என் கையில எல்லாம் ஒட்டுது! காந்தமாக மாறிய தாத்தா பின்னணி!

ஓடிவாங்க! ஓடிவாங்க! என் கையில எல்லாம் ஒட்டுது! காந்தமாக மாறிய தாத்தா பின்னணி!

மகாராஷ்டிராவில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு 70 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதருக்கு அவருக்கு உடல் காந்தமாக மாறி வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் எல்லாம் அவர் மீது ஒட்டும் அளவிற்கு மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிராவில் உள்ள சிட்கோ அப்பகுதியில் வசித்து வரும் அரவிந்த் சோநார் என்பவர் இவருக்கு 71 வயது. இவர் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் தவணை போட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஜூன் இரண்டாம் … Read more

“மம்தா பேனர்ஜி” Weds “சோசியலிசம்” வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

"மம்தா பேனர்ஜி" Weds "சோசியலிசம்" வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

பி மம்தா பானர்ஜி மற்றும் ஏ எம் சோசியலிசம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் பார்க்கும் மக்களுக்கு இந்த பத்திரிக்கை அழைப்பிதழ் உண்மையானதா எழுத்தப்பட்டுள்ளதா என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. மேலும் என்னவென்றால் அந்தத் திருமணப் பத்திரிக்கையில் மணமகனின் மூத்த சகோதரர் பெயர் ஏ எம் கம்யூனிசம் மற்றொறு சகோதரரின் பெயர் ஏ எம் லெனினிசம் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை உண்மையானது என்று குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டின் … Read more

UPSC- வேலைவாய்ப்பு! 400 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ. 56100

UPSC- வேலைவாய்ப்பு! 400 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ. 56100

தேசிய பாதுகாப்பு அகாடமியில் மற்றும் கடற்படை அகாடமி தேர்வு 2021 நடைபெற உள்ளது. இதற்கு ஆட்சேர்க்கும் பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை யுபிஎஸ்சி செய்து வருகிறது. இதனால் தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் வலைதளம் https://www.upsc.gov.in/ மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த ஆன்லைன் வசதி 9.6.2021 முதல் 29.6 .2021 வரை அதிகாரபூர்வ வலை தளமான இதில் கிடைக்கும். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி, அளவுகோல் விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் … Read more

இளைஞர்களே உங்களுக்காக புதிய திட்டம்! ரூ. 50,000 உதவித் தொகை! பிரதமர் மோடி அறிவிப்பு!

இளைஞர்களே உங்களுக்காக புதிய திட்டம்! ரூ. 50,000 உதவித் தொகை! பிரதமர் மோடி அறிவிப்பு!

மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 75 பேருக்கு, 6 மாதங்களுக்கு, 50,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.   இந்தியாவில் கலை, எழுத்து இலக்கிய திறனை அதிகப்படுத்த, சர்வதேச அளவில் இந்தியாவின் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளது.   30 வயதிற்கு உட்பட்ட இந்திய மொழி மற்றும் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்புகளை வழங்கும் … Read more

நாளை(ஜூன் 10) வரும் சூரிய கிரகணம்! இதையெல்லாம் செய்யக்கூடாது!

நாளை(ஜூன் 10) வரும் சூரிய கிரகணம்! இதையெல்லாம் செய்யக்கூடாது!

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக நாசா வரைபடத்தை வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நிகழும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டும் சூரிய கிரகணம் ஜூன் 10ஆம் தேதி அன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. … Read more

இப்படியுமா மாப்பிள்ளை தேடுவாங்க? தடுப்பூசி போடப்பட்ட மணமகன் தான் தேவையாம்!

இப்படியுமா மாப்பிள்ளை தேடுவாங்க? தடுப்பூசி போடப்பட்ட மணமகன் தான் தேவையாம்!

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அடுத்து தடுப்பூசி … Read more

கழுத்தில் காயங்களுடன், கைக்கால் கட்டப்பட்டு பெண் சடலம் கோணிப்பையில் கண்டுபிடிப்பு!

கழுத்தில் காயங்களுடன், கைக்கால் கட்டப்பட்டு பெண் சடலம் கோணிப்பையில் கண்டுபிடிப்பு!

பஞ்சாபில் பெண்ணின் உடல், உடம்பில் காயங்களுடன் கை கால்கள் மெல்லிய கயிறால் கட்டப்பட்டு ஒரு சனல் பைக்குள் பெண்ணின் சடலத்தை சுற்றி அதை ஒரு கோணிப்பையில் போட்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள லூதியானா என்ற கங்கன் வால் என்ற பகுதியில் ருத்ர காலனியில் பெண்ணின் சடலம் சாக்குப் பைக்குள் ஒரு காலியான நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி, சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more