சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – பிரதமர் மோடி!

சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக சுட்டிக்காட்டுகிறார் - பிரதமர் மோடி!

பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், “சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்”. மேலும் இப்போதாவது காங்கிரஸ் மக்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்துடன்  மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரண்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.பி கள் கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவி வரும் இத்தகைய … Read more

அதிபர் பதவிக்கான தேர்தல் – அமெரிக்காவில் இன்று வாக்கு பதிவு!

அதிபர் பதவிக்கான தேர்தல் - அமெரிக்காவில் இன்று வாக்கு பதிவு!

46வது அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆகியோருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்திய நேரத்தின் படி, இன்று பிற்பகல் 03:30 மணி அளவில் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் அமெரிக்க அதிபர் வருகின்ற  ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அன்று, அதிபர் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

மேலவையில் பாஜகவுக்கு பலம் அதிகரிப்பு – எப்படி தெரியுமா?

மேலவையில் பாஜகவுக்கு பலம் அதிகரிப்பு - எப்படி தெரியுமா?

மேலவையில் பதினோரு உறுப்பினர்களின் பதவி காலம் ஆனது இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த பதினோரு நபர்களும் உத்திரபிரதேச மாநிலம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.  தற்போது இவர்களின் பதவிக்காலம் முடிவுற்றதால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நாள் நவம்பர் 9ஆம் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான காலம் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.  உத்திரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள பத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு, … Read more

3 மாதத்தில் 4 திருமணம் செய்த இளம்பெண்! அனைவருடனும் உல்லாசம்! பின் நடந்த சோகம்!

3 மாதத்தில் 4 திருமணம் செய்த இளம்பெண்! அனைவருடனும் உல்லாசம்! பின் நடந்த சோகம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதத்தில் நான்கு பேரை திருமணம் செய்து உல்லாசமாக இருந்து அனைவரையும் ஏமாற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இளைஞர் ஒருவர் தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அவரது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. விசாரணை நடத்திய  போலீசார் அந்த பெண் தான்  வீட்டில் உள்ள பொருளை திருடி உள்ளார் என விசாரணையில் கைது செய்தனர். … Read more

இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு!

இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு!

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 38,310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,67,623 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 490 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,23,097 ஆக உயர்ந்துள்ளது. … Read more

பாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக மாயாவதி அதிரடி அறிவிப்பு!

பாஜகவுக்கு ஆதரவளிக்கப் போவதாக மாயாவதி அதிரடி அறிவிப்பு!

உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டமேலவை தேர்தல் நடைபெற இருக்கும் காலகட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அவர்கள் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியை தோற்கடிப்பதற்காக பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராக இருப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார். ஏனெனில் சமாஜ்வாதி கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். மேலும் நடக்க இருக்கின்ற “சட்டமேலவை தேர்தலில், தேவைப்பட்டால் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராய், பாஜக வேட்பாளருக்கோ அல்லது வேறு எந்த கட்சி … Read more

லஞ்சத்தை ஒழிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிரடி கருத்து!

லஞ்சத்தை ஒழிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிரடி கருத்து!

நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களை போதுமான அளவில் திறக்கக் கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று கிருபாகரன், புகழேந்தி தலைமையிலான நீதிபதிகளின் அமர்வு  பரிசீலனை செய்தது.  அப்போது அம்மனுவில், அரசு ஊழியர்கள் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாக சொல்லப்படுவது தவறான தகவல் என்றும் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றைப் பற்றி விசாரணை நடத்திய நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.  நீதிபதிகள் கூறியதாவது, லஞ்ச … Read more

பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழி விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் !!

பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழி விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் !!

பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழியை திணிப்பதாக வந்த செய்தி குறிப்பிற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு தற்பொழுது ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திறன் அறிவோம் என்ற குறுவினா ஒன்றில், இந்தி கற்க விரும்பும் காரணத்தை குறிப்பிடுக என்ற கேள்வி கேட்கபட்டிருப்பதாகவும், அது தொடர்பாக சில புகைப்படங்களும் வெளியானது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை , மாணவர்களிடையே இந்தி மொழியை திணிப்பதாக சமூகவலைத்தளத்தில் கண்டனக்குரல் எழுந்தது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு … Read more

குர்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் – ரயில்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்பட்டது!

குர்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் - ரயில்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்பட்டது!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குர்ஜார் உள்பட 5 சமூகத்தினரும், இட ஒதுக்கீடு கேட்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அவர்கள் அறிவித்திருந்தனர்.  அவர்கள் கூறியபடியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்கள் கூட்டமாக ஒன்றிணைந்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால், அத்தண்டவாளத்தின் வழியே செல்ல வேண்டிய ஏழு ரயில்கள் மாற்றுப்பாதையில்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குர்ஜார் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் … Read more

வேகமாக செல்லும் ரயில் சோதனையில் ஒரு துளி கூட சிந்தாத தண்ணீர் !!

வேகமாக செல்லும் ரயில் சோதனையில் ஒரு துளி கூட சிந்தாத தண்ணீர் !!

பெங்களூரு- மைசூரு இடையே அமைக்கப்பட்ட ரயில் பாதை பராமரிப்பு பணிகள், எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதனை விளக்கும் வகையில் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்த  சோதனையை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பெங்களூரு- மைசூரு ரயில் பாதையில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 40 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. மேலும் ரயிலில் பயணிக்கும் பயனாளர்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானதாகவும் ,மென்மையாகவும் இருப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை முயற்சியை மேற்கொண்டது. அதில் … Read more