நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கருப்புப் பணம் மற்றும் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது இந்த உயர் மதிப்பு நோட்டுக்களான ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றை அருகிலிருந்த வங்கிகளில் கொடுத்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் 500 மற்றும் 2000 நோட்டுகளை பெற்று பயன்படுத்தும் படி மத்திய அரசு கூறியது. புதியதாக … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 10.97 லட்சம் பரிசோதனைகள்!

இந்தியாவில் ஒரே நாளில் 10.97 லட்சம் பரிசோதனைகள்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 81,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,94,069 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,095 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 99,773 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,877 … Read more

நாடு முழுவதும் ஒரே ஓட்டுனர் உரிமம் இன்று முதல் அமல் !!

நாடு முழுவதும் ஒரே ஓட்டுனர் உரிமம் இன்று முதல் அமல் !!

இன்று முதல் நாடு முழுவதும் ஒரே ஓட்டுநர் உரிமம் அமல்படுத்தப்படுகிறது. ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமங்கள் கியூ ஆர் கோட் மற்றும் மைக்ரோசிப் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . வாகன பதிவுகளின் காகிதமில்லா முறையை செயல்படுத்தப்படும் என்றும், புதிய ஆர்.சி.புத்தகத்தில் உரிமையாளர்களின் பெயர் கொண்டு முன்பக்கத்தில் மைக்ரோ சிப் மற்றும் க்யூ ஆர் கோடு குறியீடு பின் பக்கத்திலும் அமைந்திருக்கும். இதனால் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படும்.டெபிட் கார்டுகள் மற்றும் … Read more

Google Meet- ன் புதிய அம்சம் ! அதிரவைத்த Google நிறுவனம்!

Google Meet- ன் புதிய அம்சம் ! அதிரவைத்த Google நிறுவனம்!

இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி தான் பல வேலைகளை அணைவரும் செய்து கொண்டு வருகிறார்கள் ‌. அதுவும் ஊரடங்கு காலத்தில் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கி அதுவும் தங்களது கம்பெனி சம்பந்தமான மீட்டிங்களுக்கு கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி பணிபுரிந்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் தனது வீடியோ காலிங் சேவையின் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால அளவு 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. எக்ஸ்டென்ஷன் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 1,181 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 1,181 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 86,821 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,12,585 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,181 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 98,678 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85,376 … Read more

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு..! மத்திய அரசு!

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு..! மத்திய அரசு!

நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், தற்போது 5ம் ஊரடங்கு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் … Read more

“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

"இதற்கெல்லாம் என்னதான் பதில்" கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர்நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு முறிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற சிறிய மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் ஒன்றுதான் சண்ட்பா .இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் அங்கு உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்தப் பகுதிக்கு வந்த 4 பேர் அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,25,764 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,179 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு … Read more

CCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

CCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

‍நிறுவனம்:Central coalfields limited பணியின் பெயர்:Director வயது: வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வரை இருக்கலாம். தகுதி : Chartered Accountant அல்லது Cost Accountant போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA/ PGDM course என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.1,80.000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை வழங்கப்படும். தேர்வு செயல்முறை : பதிவு … Read more

துணை குடியரசுத் தலைவருக்கு கொரோனா! என்னப்பா நடக்குது இங்கே?

துணை குடியரசுத் தலைவருக்கு கொரோனா! என்னப்பா நடக்குது இங்கே?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் நிலை வந்தது. இந்த அறிவிப்பை குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்தார். இந்நிலையில் துணை குடியரசு தலைவர் நேற்று காலை வழக்கமான பரிசோதனை செய்து கொண்டாராம். அதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தொற்று ஏற்பட்டதற்கான எந்த … Read more