ஆதார் அட்டையில் கொண்டு வரப்படும் பெரிய மாற்றம்; இனி வீட்டில் இருந்தே அப்டேட் பண்ணிக்கலாம்!

ஆதார் அட்டையில் கொண்டு வரப்படும் பெரிய மாற்றம்; இனி வீட்டில் இருந்தே அப்டேட் பண்ணிக்கலாம்!

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. எங்கு போனாலும் ஆதார் அட்டை தேவைப்படும் நிலையில் ஆதார் அட்டையில் விரைவில் பெரிய மாற்றம் கொண்டு வர இருக்கின்றனர். இதன் மூலமாக ஆதார் அட்டையின் நகலை சரி பார்க்கும் தேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடு அடிப்படையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றனர். இதன் மூலமாக ஆதார் அட்டையை நாம் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். பொது மக்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று … Read more

இலவச சிலிண்டர் பெற வேண்டுமா; உடனே இதை பண்ணிடுங்க!

இலவச சிலிண்டர் பெற வேண்டுமா; உடனே இதை பண்ணிடுங்க!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் மக்களுக்காக இலவச சிலிண்டர் இணைப்புகளை மத்திய அரசு வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு சிலிண்டர் பெறுவதற்கு அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருப்பது அவசியம். இந்த அப்டேட்டை முடிக்கவில்லை என்றால் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம். அல்லது நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சிலிண்டர் மானிய பணமும் நின்றுவிடும். மோசடியை தடுக்கவும் இத்திட்டத்தின் நன்மைகளில் உண்மையான மற்றும் தகுதியான பெண்களுக்கு மட்டும் சென்றடைய மத்திய அரசு கேஒய்சி சரிபார்ப்பை … Read more

2026 தேர்தல் கூட்டணி; விஜயை பாஜக பக்கம் கொண்டுவர சீக்ரெட் பிளான்!

2026 தேர்தல் கூட்டணி; விஜயை பாஜக பக்கம் கொண்டுவர சீக்ரெட் பிளான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் இவர் சினிமாவில் இருக்கும் பொழுதே பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வந்த நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் மூலம் தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்காக செய்து வருகின்றனர். மேலும் 2026 தேர்தல் தான் தனது குறிக்கோள் என விஜய் கூறிவரும் நிலையில் அதற்கு தனது கட்சியை தயார் செய்து வருகின்றார் தற்போது தமிழக வெற்றிக் கழகம் … Read more

விவசாயிகளின் வங்கி கணக்கை தேடி வரும் பணம்; வெளியான முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளின் வங்கி கணக்கை தேடி வரும் பணம்; வெளியான முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியோஜனா திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் நேரடி பலன் பரிமாற்றங்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வரும். இந்த திட்டத்தின் மூலம் 2000 ரூபாய் 19 தவணையாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இருபதாவது தவணைத் தொகை … Read more

உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்காங்களா இதை நோட் பண்ணிக்கோங்க; அரசு வழங்கும் அசத்தல் திட்டம்!

உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்காங்களா இதை நோட் பண்ணிக்கோங்க; அரசு வழங்கும் அசத்தல் திட்டம்!

இந்தியாவில் தற்போது இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் புதிதாக பிறந்த குழந்தைக்கு உரிய நேரத்தில் போதிய மருத்துவ வசதியும் சுகாதார பராமரிப்பும் எளிதாக கிடைக்க வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெண்கள் நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்து வரும் நிலையில் குழந்தையும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கின்றது. இத்தகைய கடுமையான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சுரர்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் சுமன் யோஜனா … Read more

இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!

இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!

India: இந்தியாவின் தற்போது நான்கு வரி விகிதம் உள்ளது. அதில் பொதுமக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்களுக்கு 5%, ஆடம்பர பொருள்களுக்கு 12%, மேற்கொண்டு 18 மற்றும் 24% என்ற விகிதத்தில் கட்டுமான பொருட்கள், உயர்தர ஹோட்டல்களில் தங்கப்படும் அறை, பிளைட்டில் எக்னாமிக் வகுப்பினர் மற்றும் குறிப்பிட்ட சில தொழில் ரீதியான அமைப்புகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த 12 சதவீதத்திற்கு கீழ் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், முட்டை, மீன், டிரிங்கிங் வாட்டர், வாக்கி டாக்கி, காண்டாக்ட் … Read more

18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!

18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய 18 மாத டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை குறித்து கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் டிஏ நிலுவை தொகை ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பெரும் தொகையை பெறுவார்களா எனவும் கேள்வி எழுந்து வருகின்றது. ஐந்து ஆண்டுகளாக இழப்பிற்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குமா எனவும் கேள்வி எழுப்பப்படும் நிலையில் அண்மையில் டி ஏ உயர்வு அறிவிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது. மேலும் தேசிய … Read more

அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

அரசு வேலை பெறுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர். காலி பணியிடங்கள் 10 ஆக இருந்தால் கூட லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய ஊழியர்கள் சரியான முறையில் அலுவலகம் முன்பு வருகின்றார்களா என்பதை உறுதி செய்ய புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒடிசா அரசு அலுவலகங்களில் சரியான நேரத்திற்கு ஊழியர் வருவதை உறுதி செய்ய தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவு தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. பயோமெட்ரிக் வசதி இல்லாத அலுவலகங்களில் உடனடியாக அதனை நிறுவ வேண்டும் எனவும் … Read more

ராகுல் காந்தியின் படை எதிர்ப்பு பேச்சு!!இந்தியாவின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது!!

Rahul Gandhi's anti-army speech!! Undermines India's security!!

சமீபத்திய மாதங்களில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தனது நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார். அவரது சொல்லாட்சி, நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களின் மன உறுதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பிரிவினையையும் அவநம்பிக்கையையும் வளர்க்கிறது. பாதுகாப்புப் படைகளின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குதல் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் நோக்கங்களை ராகுல் … Read more

விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

இந்திய அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தகுதி வாய்ந்த விவசாயிகளையும் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு 6000 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகின்றது. இதை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் 3 தவணையாக வழங்கப்படும். இந்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டு அறிவிப்பில் பதிவு செயல்முறையை முடித்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற முடியும் … Read more