இனி வலி நிவாராணி தேவை இல்லை.. இதை தேய்த்து அடுத்த நிமிடமே இடுப்பு வலி காணாமல் போகும்!!

0
156
#image_title

இனி வலி நிவாராணி தேவை இல்லை.. இதை தேய்த்து அடுத்த நிமிடமே இடுப்பு வலி காணாமல் போகும்!!

நம்மில் பலருக்கு இடுப்பு வலி என்பது தீராத வேதனையை தினமும் தரும். இந்த இடுப்பு வலியை குணப்படுத்த பலவித சிகிச்சைகளை எடுத்திருப்போம். ஆனால் இந்த சிகிச்சைகள் அனைத்தும் நமக்கு முழுமையான பலனை தந்திருக்காது. இந்த பதிவில் இடுப்பு வலியை குணப்படுத்த அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* கடுகு எண்ணெய்

* விக்ஸ் தைலம்

* தேங்காய் எண்ணெய்

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

இந்த மருந்தை தயார் செய்ய முதலில் ஒரு சிறய பாத்திரம்(Bowl) ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் சிறிதளவு விக்ஸ் தைலத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு டேபிஸ் ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி விட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு இதில் அரை டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இதோ இடுப்பு வலியை குணப்படுத்தும் மருந்து தயாராகி விட்டது.

இந்த மருந்தை பயன்படுத்தும் முறை

இந்த மருந்தை இடுப்பு வலி உள்ள இடத்தில் தேய்த்து விட வேண்டும். இதை ஒரு நாளுக்கு மூன்று முறை பயன்படுத்தினால் இடுப்பு வலி என்பது இருக்காது.