இனி இந்து மதம் உள்ளவர்களுக்கு தான் அனுமதி!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Rupa

இனி இந்து மதம் உள்ளவர்களுக்கு தான் அனுமதி!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Rupa

Now only Hindus are allowed!! Action announcement released by Tirupati Devasthanam!!

Tirumala Tirupati Devasthanams: இந்து மதத்தையற்று பிற மதத்தை சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்வதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு திருப்தி லட்டு தயாரிப்பில் சேர்க்கப்பட்ட நெய்யானது ஒரு வித விலங்கின் கொழுப்பில் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து குஜராத்தில் பரிசோதனை செய்யபட்டு அது உறுதியுமானது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் இதற்கு காரணம் என்றும் குற்றம்ச்சாட்டினர்.இதனை சரிசெய்யும் வகையில் யாகங்களும் நடத்தினர்.

இதனையடுத்து திருப்பதி தேவஸ்தனம் போர்டானது புதிய நிர்வாகிகளையும் அமர்த்தினர். இது ஆட்சி மாற்றத்தால் உண்டானதாகும். தற்பொழுது இந்த அறங்காவல் நிர்வாகிகள் கலந்துக்கொள்ளும் வகையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.அதில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

திருப்பதியில் பணியாற்றும் ஊழியர்களில் யாரெல்லாம் இந்து தவிர பிற மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களோ அவர்களை பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறியுள்ளனர். இதனால் பிற மதத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். லட்டு பிரச்சனையே முடியாத நிலையில் தற்பொழுது நிர்வாகிகள் பணி நீக்கம் செய்வது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.