தப்பு பண்ணது ஒருத்தன்.. கூட மாட்டினது நானா!! இயக்குனர் மற்றும் நடிகரான பிரித்விராஜ் நிகழ்ந்த சோகம்!!

0
24
One person made a mistake.. I didn't even get it!! The tragedy that happened to director and actor Prithviraj!!
One person made a mistake.. I didn't even get it!! The tragedy that happened to director and actor Prithviraj!!

கேரளா திரையுலகில் முன்னணி நடிகராக மற்றும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் பிரிதிவிராஜ். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கிய திரைப்படம் வெளியானது முதலில் பல சர்ச்சைகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்பொழுது திரைப்படத்தின் மூலம் ஒருவர் அமலாக்க துறையில் சிக்க பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டு பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவர் இயக்கத்தில் லூசிபர் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வந்தது அதனை தொடர்ந்து எம்2 எம்புரான் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர். இந்த எம்2 எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆன கோகுலம் கோபாலனின் வீட்டிற்கு அமலாக்கத்துறை திடீரென ஆய்வு மேற்கொண்டது. கோகுலம் கோபாலன் அந்நிய சலாவணி மூலமாக 1000 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் அவருடைய வீட்டிற்கு ஆய்வு மேற்கொள்ள சென்று இருக்கின்றனர்.

அவரைத்தொடர்ந்து எம்2 எம்புரான் திரைப்படத்தின் இயக்குனரான பிருத்திவிராஜ் அவர்களுக்கும் அவர் கடைசியாக நடித்த 3 படங்களில் பெற்ற 40 கோடி ரூபாய் காண கணக்குகளை முறையாக செலுத்த வேண்டும் என முறையாக செலுத்த வேண்டும் என மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

Previous articleஸ்டிக்கர் ஒட்டும் பொம்மை முதல்வர்!! இந்த திட்டம் வர நாங்க தான் காரணம்.. கொந்தளிக்கும் எடப்பாடி!!
Next articleவாடிவாசலுக்கு முன்னாடி ஒரு செம லவ் ஸ்டோரி!.. சூர்யா போடும் ஸ்கெட்ச்…