நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த வங்கியில் காலியாக உள்ள பியூன் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: வங்கி வேலை
நிறுவனம்: BANK OF BARODA
பணி: பியூன்
காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025
மாத ஊதியம்:
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.37,800/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 26 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://www.bankofbaroda.in/career/ என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 23 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.