அதிமுக பாஜக-வை வேரோடு குலைக்க ஓபிஎஸ் போடும் பலே திட்டம்!! தயாராகும் மாஸ் கூட்டணி!!
OPS: ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நான்கு முறை முதல்வரான பன்னீர் செல்வத்திற்கு அவர் மறைவிற்குப் பிறகு கட்சியில் கூட இடம் இல்லாமல் போனது. ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி முன்னின்று பன்னீர்செல்வத்தை ஒதுக்க ஆரம்பித்தார். மேற்கொண்டு இரட்டை இலை இரண்டாக பிரிந்த போது சசிகலா தினகரன் பன்னீர்செல்வம் என அனைவரும் ஒரு அணி சேர்ந்தனர். பின்பு தனித்தனியே கட்சி ஆரம்பிக்கவே பாஜக வசம் இருந்தனர். இதில் தற்போது வரை டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருக்கும் பட்சத்தில் … Read more