Post Office- இல் வேலை! 4400 காலி பணியிடங்கள்! நாளை கடைசி தேதி!

0
155

அஞ்சல் துறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 29 வரை கால அவகாசம் அளித்துள்ளது.

 

மகாராஷ்டிராவில் 2482 ஜி.டி.எஸ் காலிப் பணியிடங்களும், பீகாரில் 1940 காலிப் பணியிடங்களும் உள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. www.appost.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

 

வேலை  : இந்திய அஞ்சல் துறை

 

பணியிடம் : மகாராஷ்டிரா, பீகார்

 

காலிப் பணியிடங்கள்: 2842 மகாராஷ்டிரா, 1940 பீகார்.

 

சம்பளம்: ரூ. 10000- ரூ.14000 வரை

 

விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 29,2021

 

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

 

UR/OBC/EWS வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி, பெண்கள் மற்றும் PWD வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

 

விருப்புள்ளவர்கள் www. appost.in என்ற இணையதளத்துக்கு சென்று

முகப்பு பக்கத்தில் இருக்கும் Apply online link -ஐ கிளிக் செய்ய வேண்டும். பதிவு எண்ணையும், எந்த வட்டத்துக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்.

 

 

 

 

 

author avatar
Kowsalya