தமிழகத்தில் இன்று நாளையும் மின் தடை!! மின் வாரியம் வெளியிட்ட தகவல்!!

Photo of author

By Jeevitha

தமிழகத்தில் இன்று நாளையும் மின் தடை!! மின் வாரியம் வெளியிட்ட தகவல்!!

Jeevitha

Updated on:

Power outage in Tamil Nadu today and tomorrow!! The information released by the Electricity Board!!

தமிழகத்தில் இன்று நாளையும் மின் தடை!! மின் வாரியம் வெளியிட்ட தகவல்!!

மதுரை மற்றும் புதுகோட்டை  மாவட்டங்களில் துணை முன் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது.  அதனையடுத்து புதுகோட்டை மாவட்டம் அன்னாபண்ணை  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று மின்தடை நடைபெறுகிறது.

மதுரை மாவட்டங்களில் கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளையும் மதுரை மாவட்டத்தில் ஒரு சில பகுதியில் மின் தடை ஏற்படும்  என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து பாரதிநகர், மணல்மேட்டுப்பட்டி, ஆலம்பட்டி, சாம்பிரானிபட்டி, பனையூர், சாமந்தம், பெரியார் நகர், மணல் மேட்டுப்பட்டி, ஆலம்பட்டி, உதினிப்பட்டி, ஆனஞ்சியூர், சக்குடி, குன்னத்தூர், களிமங்கலம்  போன்ற பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுகோட்டை மாவட்டங்களில் அன்னவாசல், அன்னாபண்ணை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் தடை என்று அறிவிக்கப்படுள்ளது. அதனையடுத்து அன்னவாசல், புதூர், வெள்ள்ளன்சார், செங்கப்பட்டி, முக்கன்னாமளைப்பட்டி, தச்சம்பட்டி, கிளிக்குடி, அன்னாபண்ணை, பரம்யூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர், மாங்குடி, கலாடிப்பட்டி, சித்தன்னவாசல், குடுமியான்மலை போன்ற பகுதிகளில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.