டிகிரி முடித்தவர்கள் அலெர்ட்: சமூக நலத்துறையின் நல்ல ஊதியத்தில் வேலை காத்திருக்கிறது..உடனே விண்ணப்பிக்கவும் !

0
77

1) நிறுவனம்:

மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை (DSWO)

2) இடம்:

காஞ்சிபுரம்

3) பணிகள்:

Protection Officer

4) காலி பணியிடம்:

மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.

5) சம்பளம்:

Protection Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) வயது வரம்பு:

Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 22 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் BC/ MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது

7) கல்வித்தகுதிகள்:

Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

10) விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
பழைய டி ஆர் டி ஏ கட்டிடம்,
ஆட்சியர் வளாகம்,
காஞ்சிபுரம்-631501.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

07.01.2023

author avatar
Savitha