வன்னியர் குலத்தில் பிறந்த ஆளவந்தார் அறக்கட்டளையின் நோக்கத்திற்கு எதிராக கலைஞர் அரங்கமா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்!!

வன்னியர் குலத்தில் பிறந்த ஆளவந்தார் அறக்கட்டளையின் நோக்கத்திற்கு எதிராக கலைஞர் அரங்கமா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்!! ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா? உடனடியாக கைவிட வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு … Read more

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!! இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தமுமுக 29ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் பங்கேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் சார்பில் தமுமுக 29ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா தலைமையில் நடைபெற்றது. மமக … Read more

வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வருவாய் துறையை ஏவி விடுவதா? அறநிலையத்துறை மீது புதா அருள்மொழி காட்டம்!!

மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தது என வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழி கண்டனம். சென்னை கிண்டியில் உள்ள பட் சாலையில் அமைந்துள்ள மாநில வன்னியர் சங்க அலுவலகத்தை இன்று காலை வருவாய் துறையினர் முற்றுகையிட்டு அங்கு தங்கி படித்து கொண்டிருந்த மாணவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று கூறி அங்கிருந்த கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை அப்புறப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது … Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி : சென்னை தயார்!!

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி :சென்னை தயார் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே மிகவும் சுவாரசியமாக இருக்கும்.அது கிரிக்கெட் என்றாலும் சரி, ஹாக்கி என்றாலும் சரி அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்ப்பார்கள்.அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த ஹாக்கி போட்டி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி … Read more

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்… டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய  வம்சாவளியினர்…டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?     டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரி டெஸ்லா நிறுவனத்தின் சிஎப்ஓ(CFO) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது சிஎப்ஓ(CFO) ஆவார் . சிஎப்ஓ(CFO) என்பது முதன்மை நிதி அதிகாரி என்பதாகும். டெஸ்லா நிறுவனத்தின் புதிய சிஎப்ஓ(CFO) ஆக அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 7 அன்று அறிவிக்கப்பட்டுள்ளார் வைபவ் தனேஜா. இதற்கு முன்னர் பணியாற்றிய தீபக் அஜுஜா மும்பையில் பிறந்தவராவார். டெஸ்லாவில் பணிபுரிவதற்கு … Read more

இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்… எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!!

இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்… எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!! இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள நீண்டகால கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய வழிவகைகளை பிரான்ஸ் நாட்டு தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் கீழ்கண்டவாறு உள்ளது. அதன் முதல் அம்சமாக பிரான்சில் மாஸ்டர்ஸ் முடித்த இந்திய மாணவர்கள் அங்கேயே தங்கி இரண்டு வருடங்கள் வேலை செய்ய அந்த நாட்டு விசா அனுமதி அளிக்கும் … Read more

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து!

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து! கடந்த 2019 ஆம் ஆண்டில்,ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்தை சேர்ந்த பாட்டியை திருமணம் செய்த இளைஞர் அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரிஸ் ஜோன்ஸ்க்கு பேஸ்புக் குழுவில் எகிப்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது இளைஞைர் அறிமுகம் கிடைத்துள்ளது.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு,பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐரிஸ் நவம்பர் 2019 இல் … Read more

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …?

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …? மணிப்பூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அலுவல்களில் கருப்பு உடையில் பங்கேற்க்க முடிவு. புதுடெல்லி, கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெறுகின்றது. இந்நிலையில்,கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பல்வேறு விவகாரங்களை முன்னெடுத்து எதிர்கட்சிகள் தொடர் அமளி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

பிஞ்சிலேயே பழுத்த குழந்தை நட்சத்திரங்களின் பரிதாப நிலை!!

பிஞ்சிலேயே பழுத்த குழந்தை நட்சத்திரங்களின் பரிதாப நிலை!! நவீன கால சினிமா படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ க்ளாமருக்கு பஞ்சம் இருக்காது.அந்தளவிற்கு படத்தில் ஹீரோயின்களை இயக்குனர்கள் கவர்ச்சியாக காட்டி வருகின்றனர். ஒரு படத்தின் ‘ஐட்டம்’ பாடலுக்கு மட்டும் கோடிகளில் செலவு செய்யும் சினிமாதுறை திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இது நடிகைகள் மட்டும் அல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். படிக்கின்ற வயதில் சினிமாவில் நுழைந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்து, பிறகு … Read more

தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு!!

தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு சினிமா துறையில் தாத்தா, மகன், பேரன் போன்று மூன்று தலைமுறையாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் இதோ. இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் ‘சித்தலிங்கய்யா’.இவர் திரைப்பட இயக்குனர்,எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.தனது தனித்துவமான திரைப்படம் உருவாக்கும் பாணிக்காக நன்கு அறியப்பட்டவர். 1964 ஆம் ஆண்டு ‘மேயர் முத்தண்ணா’ என்ற கன்னட பட மூலம் இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.இவரை தொடர்ந்து மகன் … Read more