தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Photo of author

By Parthipan K

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Parthipan K

Updated on:

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7  மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் மேலும் 17  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கீழ்க்கண்ட  7  மாவட்டங்களான கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி  உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

மேலும் 17 மாவட்டங்களான நீலகிரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.