நாக தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியென்றால் இதனை உடனே செய்யுங்கள்!

நாக தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியென்றால் இதனை உடனே செய்யுங்கள்!

நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்து வரும் முக்கிய வழிபாடாக இருக்கிறது. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள், நாக சதுர்த்தி சதுர்த்தி திதி தினத்தன்று விரதமிருந்து, துள்ளுமாவு, படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. கருடபஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே நாக சதுர்த்தி தினமாகும் என சொல்லப்படுகிறது. பொதுவாக ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் ஆரம்பமாகும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட … Read more

கரூர் மாரியம்மன் கோவில் வரலாறு!

கரூர் மாரியம்மன் கோவில் வரலாறு!

பழமையும், புகழும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக பெருமையும், கொண்ட நகரம் கரூர் இத்தகைய சீரும் சிறப்புமிக்க கரூரில் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஏழை, பணக்காரர், என்ற பேதமின்றி சாதி சமய வித்தியாசம் எதுவுமில்லாமல் எல்லோராலும் விரும்பி அன்புடன் வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன். தற்போது அந்த கோவிலின் வரலாறு பற்றி காணலாம், அந்த கோவிலின் வரலாறு சுவாரஸ்யங்கள் மிகுந்ததாகும் என சொல்லப்படுகிறது. கோவிலின் பரம்பரை அறங்காவலர் கனவில் மாரியம்மன் சிறுமி வடிவில் தோன்றி … Read more

ஓஹோ இதுக்குத்தான் பிள்ளையார் சுழி போடுறாங்களா?

ஓஹோ இதுக்குத்தான் பிள்ளையார் சுழி போடுறாங்களா?

முன்பெல்லாம் ஓலைச்சுவடியில் தான் எழுத்தாணி கொண்டு எல்லோரும் எழுதி வந்தார்கள் அந்தவிதத்தில் உ என்ற எழுத்தை எழுதும் போது ஓலைச்சுவடியின் வலிமையும் எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்துவிடும் என்கிறார்கள். செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும் இதன் காரணமாகவே எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக உ என்ற எழுத்தை நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள் என்பது ஆக்கப்பூர்வமான கருத்தாக இருக்கிறது. ஆனால் இதற்கு ஆன்மிகத்தின் வழியே இன்னொரு கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துக்களில் உ, கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் … Read more

சர்ப்பதோஷம் உண்டாவதற்கான உண்மையான காரணங்கள் இவைதான்!

சர்ப்பதோஷம் உண்டாவதற்கான உண்மையான காரணங்கள் இவைதான்!

உலகில் பிறப்பெடுக்கும் பலருக்கு தற்போது தோஷங்கள் என்பது இல்லாமல் இருப்பதே அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. உலகின் ஜனனமாகும் எல்லோருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு தோஷம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி தோஷமே இல்லாத ஜாதகத்தை பார்ப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது.அந்த வகையில், இன்று கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம். கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் சர்ப்பங்களை துன்புறுத்தி கொலை செய்தவர்கள், கலவியில் ஈடுபடும்போது பார்த்தவர்கள், களவியலில் ஈடுபடும்போது பிரித்தவர்கள் என்று பல … Read more

காலசர்ப்ப யோகம் மற்றும் தோஷத்தின் பொதுவான தன்மைகள்!

காலசர்ப்ப யோகம் மற்றும் தோஷத்தின் பொதுவான தன்மைகள்!

இவ்வுலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதோடு இதில் பல கோடி நபர்களுக்கு கால சர்ப்ப சர்ப்ப தோஷ பாதிப்பு இருக்கிறது. இதில் பலர் சர்பத்தை நேரில் பார்த்திருக்க கூட மாட்டார்கள். அதன் பிறகு ஏன் சர்ப்ப தோஷம் உண்டானது என்பதை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவைதான் கர்மவினைகள் என்று சொல்லப்படுகிறது, அவருடைய செயல்பாடுகளால் கீழ்வரும் காரணங்கள் காரணமாக மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப கால, சர்ப்ப தோஷம் உண்டாகிறது. ராகு மற்றும் கேது என்பது … Read more

காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் திருக்கோவில்!

காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் திருக்கோவில்!

தமிழகத்தில் பல சிவாலயங்கள் இருந்தாலும் சிதம்பரத்தில் இருக்கும் சிவாலயத்திற்கு தனிப்பெருமை உண்டு. மூலவரும், உற்சவரும் ஒருவராகவே இருப்பது வேறு கதை என்றாலும் எங்கும் காணாத அதிசயமாக இருக்கிறது. அதே போல காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்திலும் மூலவரும் உற்சவரும் ஒன்றே. இன்னொரு சிறப்பம்சம் இங்கே இருக்கிறது. கருப்பண்ணசாமி குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறார். பொதுவாக காளி, துர்க்கை, போன்ற உக்கிரமான தெய்வங்கள் வடக்கு நோக்கித் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்பாள் … Read more

ஆயுள் பலம் அதிகரிக்க சனி வார விரதத்தை கடைபிடிக்கும் முறை!

ஆயுள் பலம் அதிகரிக்க சனி வார விரதத்தை கடைபிடிக்கும் முறை!

ஜோதிடத்தில் 12 ராசிகள் 12 கிரகங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இதில் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதி என சொல்லப்படுகிறது. சனிக்கு அதிபதியான பெருமானை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் அவர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்கிறார்கள். அதிலும் ஆயுள் பலம் அதிகரிக்க சனி விரதம் தோன்றிய மிகவும் உகந்தது என சொல்கிறார்கள். இவ்வாறான ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் சனிக்கிழமை விரதத்தை ஆரம்பிக்க ஒவ்வொரு மாதத்தின் வளர்பிறையில் வரும் … Read more

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்!

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்!

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிவலோக தியாசேகர் கோவிலிருக்கிறது இந்த கோவிலில் தனி சன்னதியில் தோத்திரப்பூர்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தர் திருமண கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது, திருஞானசம்பந்தருக்கு உபநயனம் திருமுறைகளில் தெருவீதி வலம் வரும் நிகழ்வு நடந்தது. இதனையடுத்து மாப்பிள்ளை அழைப்பு மாலை மாற்றும் நிகழ்வு, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் தோத்திரப்பூர்ணபிகைக்கு மங்கல நாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து … Read more

அருள்மிகு கோட்டை பெருமாள் திருக்கோவில்!

அருள்மிகு கோட்டை பெருமாள் திருக்கோவில்!

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்ற 1500 வருடங்கள் பழமை வாய்ந்த அழகிரிநாதர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க வைணவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறப்புமிக்க கோயில்கள் அனைத்தும் ஆகம விதிகளின்படி கரைபுரண்டு ஓடும் ஆறுகளின் தென்மேற்குப் பகுதிகளில் அமைந்திருக்கும் இதற்கு ஏற்றவாறு கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பண்டை காலத்தில் திருமாலின் அவதாரமான அழகிரிநாதர் கோவிலுக்கு முன்பு மணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது.பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவில் இதன் சிற்பக்கலைகளுக்காக பெரிதும் அறியப்படுகிறது. இந்த கோவில் … Read more

தோஷமும் பரிகாரமும்!

தோஷமும் பரிகாரமும்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் உணவு, உடை, இருப்பிடம், உள்ளிட்டவை இல்லாமல் மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர்கள் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரையிட்டு வந்தால் பொருளாதார குற்றம் நீங்கும் என்கிறார்கள். பிறந்த நாள் முதல் தாயை பிரிந்து வாழும் குழந்தைகள், தாயிடம் மிகுதியாக கருத்துவேறுபாடுகள் உள்ளவர்கள், தாய்வழி முன்னோர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் இவர்கள் பவுர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதிலிருக்கும் பெண்களுக்கு 1 … Read more