முருகப் பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் வரலாறு!

முருகப் பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் வரலாறு!

பூலோகத்தில் அழகிய கடவுள் என்றும், தமிழ் கடவுள் என்றும், அழைக்கப்படுபவர் முருகப்பெருமான் அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு 12 படை வீடுகள் இருக்கின்றன.அந்த 12 படை வீடுகளும் இந்தியாவில் அதிலும் தமிழகத்திலிருப்பது மிகவும் சிறப்பான விஷயம். மேலும் இந்த 12 படை வீடுகளும் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை.அந்த வகையில், இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வரலாற்றை பற்றி காண்போம். ஒரு முறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான் தன்னுடன் இருந்த பார்வதிக்கு உலக உயிர்களின் படைப்புக்கு ஆதாரமாக அமைந்த பிரணவ மந்திரத்தினை … Read more

திருமண தாமதத்தை நீக்கும் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்!

திருமண தாமதத்தை நீக்கும் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்!

2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் திருவிடந்தை கோவில் என்று சொல்லப்படுகிறது. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த பல்லவ மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும், இந்த கோவில் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் சில கோவில்களில் திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலும் ஒன்று 108 திவ்யதேசங்களில் ஒன்று என திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட புண்ணிய ஷேத்திரம் என்று தெரிவிக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனான திருமால் நித்திய கல்யாண பெருமாள், … Read more

குழந்தைகளுக்கு உண்டாகும் தோஷம் விலகி செல்ல வழிபட வேண்டிய ஆலயம்!

குழந்தைகளுக்கு உண்டாகும் தோஷம் விலகி செல்ல வழிபட வேண்டிய ஆலயம்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் தோஷம் என்பது இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் தோஷமே இல்லாத ஜாதகம் இல்லை என்ற அளவிற்கு தற்போது உலகம் மாறிப் போயிருக்கிறது. நிச்சயமாக இவ்வுலகில் பிறக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு தோஷம் இருக்கத்தான் செய்கிறது. அந்த தோஷத்தை நீக்க வேண்டி பல ஜோதிடர்கள் மற்றும் கோவில்கள் என்று பல இடங்களுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். அதிலும் பெரும்பாலானோருக்கு தற்சமயம் செவ்வாய்தோஷமிருக்கிறது. இந்த செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்தையே தற்போது பார்ப்பது மிக, மிக … Read more

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தனிச் சிறப்புகள்!

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தனிச் சிறப்புகள்!

பண்டைய காலத்திலிருந்து தமிழகம் எத்தனையோ விஷயங்களில் சிறந்து விளங்கி வருகிறது. நீர் மேலாண்மையானாலும் சரி விவசாயமானாலும் சரி அனைத்திலுமே தமிழகம் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறது. அதிலும் முக்கியமாக தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஆலயங்களாக தான் காட்சி தருகின்றனர். அந்தளவிற்கு தமிழக மக்கள் மாபெரும் மான்களாக இருந்திருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தை ஆண்ட பண்டைய கால மன்னர்கள் சிறந்த பக்தியுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இன்று இருக்கும் ஆலயங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆலயங்கள் சோழமன்னர்கள் கட்டியதுதான் என்பது … Read more

சிறப்பு அம்சங்கள் பொருந்திய விருத்தகிரீஸ்வரர் ஆலயம்!

சிறப்பு அம்சங்கள் பொருந்திய விருத்தகிரீஸ்வரர் ஆலயம்!

தமிழகத்தை பொறுத்தவரையில் பல கோவில்கள் இருக்கின்றன அதோடு கும்பகோணம் உள்ளிட்ட நகரங்கள் கோவில் நகரங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. மொத்த தமிழகத்திற்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகளை கடந்து தலைநிமிர்ந்து நிற்கிறது. அதோடு அந்த கோவில் உலகப் பாரம்பரியச் சின்னமாக போற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருந்தாலும் கூட ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சமிருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் ஒரு சிறப்பம்சம் மிக்க கோவிலைப் பற்றி காண்போம். கடலூர் மாவட்டம் … Read more

காரியதடை நீங்க வழிபடவேண்டிய சிறப்புத் திருக்கோயில்!

காரியதடை நீங்க வழிபடவேண்டிய சிறப்புத் திருக்கோயில்!

எவ்வளவோ முயற்சி செய்தும் சில காரியங்கள் அவ்வளவு எளிதில் நடந்து விடுவதில்லை.ஆனாலும் நாம் மீண்டும், மீண்டும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் ஆனாலும்கூட அந்த காரியம் அவ்வளவு எளிதில் நடந்து விடாது. இப்படி தொடர்ந்து முயற்சி செய்து செய்து பலர் சோர்வுற்றுவிடுகிறார்கள். அப்பாடி ஒரு காரியத்தை செய்வதற்காக பல முறை முயற்சித்து தோல்வி கண்ட மனிதர்கள் இறுதியாக சரணடைவது இறைவனைத்தான். ஒரு காரியத்தை செய்ய முயற்சித்த பிறகு அது நடைபெறவில்லையென்றால் அடுத்தபடியாக கடவுளிடம் வேண்டுவதை தான் மனிதன் வழக்கமாகக் … Read more

குலதெய்வத்தை கண்டுகொள்ளும் புதிய மந்திரம்!

குலதெய்வத்தை கண்டுகொள்ளும் புதிய மந்திரம்!

அனைவருக்கும் குலதெய்வ வழிபாடு என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான் ஆனால் அதில் ஒரு சிக்கலிருக்கிறது. அதாவது தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இன்னமும் தங்களுடைய குலதெய்வம் எங்கேயிருக்கிறது என்றே தெரியாமல் இருந்து வருகிறார்கள். அதோடு அவரவர் வம்சத்திற்கு ஒவ்வொரு பெயரிருக்கும் தற்போதைய தலைமுறையினருக்கு அதுவும் கூட தெரிவதில்லை.வீட்டிலிருக்கும் பெரியவர்களை கேட்டு தான் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில், இன்று குலதெய்வம் எங்கேயிருக்கிறது என்று தெரியாத நபர்களுக்கு அந்த குல தெய்வத்தை கண்டுபிடிக்க … Read more

திருமணம் கை கூட சித்திரை மாத சதுர்த்தி விரததத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?

திருமணம் கை கூட சித்திரை மாத சதுர்த்தி விரததத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?

மனிதர்களைப் பொறுத்த வரையில் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.ஆனால் சில மனிதர்கள் அதனை தன்னுடைய புத்தி சாதுரியம் காரணமாக, மிகவும் எளிதாக முறியடித்து விடுகிறார்கள். ஆனால் பல மனிதர்கள் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.அதோடு தங்களுடைய வாழ்க்கையில் நன்மை என்பதே நடைபெறாதா? என்ற சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். யோசிக்குமாற்றல் இருக்கும் மனிதர்கள் தங்களுடைய புத்திசாதுர்யத்தை கொண்டு தங்களுக்கான நன்மைகளை தாங்களே நடத்திக் கொள்கிறார்கள். ஆனால் யோசிக்க தெரியாத பலர் இன்னமும் … Read more

குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்!

குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்!

அனைவருடைய இல்லத்திலும் பிரச்சனை என்பது ஒரு குடும்ப உறுப்பினர் போன்றது இது பலருக்கு புரிவதில்லை.இன்னமும் சொல்லப்போனால் பிரச்சனை இல்லாத வீடு வீடே இல்லையென்று சொல்லுமளவிற்கு அனைவரது இல்லத்திலும் பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் இந்த பிரச்சனைகள் எல்லை மீறும் போது தான் அதனை தீர்க்க முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள், ஆனாலும் இந்த பிரச்சினைகள் யாவும் அவரவர் கொண்டுள்ள எண்ணங்களைக் கொண்டு தான் உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவரவர் எண்ணங்கள் சரியாக இருந்தால் எந்த ஒரு … Read more

குழந்தை பாக்கியம் தரும் ஏகாதசி விரதம்!

குழந்தை பாக்கியம் தரும் ஏகாதசி விரதம்!

ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் ஏகாதசி திதி இவரும் இவ்வாறு வருடத்துக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன சில வருடங்களில் 25 ஏகாதசியும் வரும் என தெரிவிக்கிறார்கள். இந்த ஏகாதசி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயருள்ளது. அப்படி தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்று பெயர். புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என இந்த ஏகாதசியை முன்னெடுக்கலாம். இந்த ஏகாதசியின் மகிமை தொடர்பாக யுதிஷ்டிரருக்கு கிருஷ்ண பகவானே எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. துவாபரயுகத்தில் வாழ்ந்து வந்த மன்னன் … Read more